லாக்டவுன் குறித்து மத்தியஅரசு தன்னிச்சையாக முடிவு எடுப்பதா? மம்தா ஆவேசம்
கொல்கத்தா: லாக்டவுன் குறித்து மத்தியஅரசு தன்னிச்சையாக முடிவு எடுப்பதா? என மேற்கு வங்க முதல்வர் மம்தா ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளார். கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக…
கொல்கத்தா: லாக்டவுன் குறித்து மத்தியஅரசு தன்னிச்சையாக முடிவு எடுப்பதா? என மேற்கு வங்க முதல்வர் மம்தா ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளார். கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக…
சென்னை: தமிழக தலைநகர் சென்னையில், கொரோனா தொற்று காரணமாக சென்னை மாநகராட்சி சாா்பில் நடத்தப்பட்டு வரும் சிறப்புக் காய்ச்சல் முகாம் மூலம் 17 சதவீதம் பேருக்கு கொரோனா…
டெல்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 82,860 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகி உள்ளது இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 38,48,968 ஆக அதிகரித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை…
ஜெனிவா: உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ், இந்தியா, அமெரிக்கா, பிரேசில் உள்பட பல நாடுகளை புரட்டிப்போட்டு, பொருளாதாரத்தையே முடக்கி உள்ளது. இன்று காலை 7மணி…
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 5,990 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,39,959 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4லட்சத்து 39ஆயிரத்து 959 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தொற்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இன்று மட்டும் 1,025பேருக்கு கொரோனா…
சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 5,990 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. மேலும் 98 பேர் உயிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து, சுகாதாரத்துறை…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த பாதிப்பு 4,33,969 ஆக உயர்ந் துள்ளது. அதிகபட்சமாக சென்னையில், நேற்று ஒரே நாளில் 1,083 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.…
டெல்லி: தலைநகர் டெல்லியில் குறைந்து வந்த கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. தற்போதைய நிலையில், தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1லட்சத்து…
டெல்லி: இந்தியாவில் புதிதாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 37 லட்சத்தை கடந்துள்ளது.பலி எண்ணிக்கை 66 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறித்து, இன்று காலை…