Category: News

28/04/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 3,303 பேருக்கு கொரோனா பாதிப்பு 2,563 பேர் டிஸ்சார்ஜ்…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 3303 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதுடன் 2,563 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தினசரி பாதிப்பு 4ஆயிரத்தை கடந்துள்ளது. தினசரி…

27/04/2022: தமிழ்நாட்டில் இன்று 77 பேருக்கு கொரோனா – சென்னை ஐஐடி கொரோனா பாதிப்பு 145 ஆக உயர்வு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று புதிதாக 77 பேருக்கு தொற்று பரவல் உறுதியாகி உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 59 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னை ஐஐடியில்…

கோவில் நிலங்களை ஆக்கிரமிக்கும்போது தடுக்காத அதிகாரிகளின் ஒரு வருட சம்பளத்தை பிடிக்கலாமா? நீதி மன்றம் கேள்வி

சென்னை: கோவில் நிலங்களை ஆக்கிரமிக்கும்போது தடுக்காத அதிகாரிகளின் ஒரு வருட சம்பளத்தை பிடிக்கலாமா? என சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. தமிழ்நாட்டில் அறநிலையத்துறையின் கீழ்…

10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுதும் கைதிகள் எத்தனை பேர் தெரியுமா? சிறைகள்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்…

சென்னை: நடப்பாண்டில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுத தயாராக உள்ள கைதிகள் எத்தனை பேர் என்பது குறித்து சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை கொள்கை…

கொரோனா ஊரடங்கின் போது அவசர உதவி கேட்டு 13,034 பேர் மட்டுமே அழைப்பு… உள்துறை அமைச்சக குறிப்பில் தகவல்…

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் 2020 ம் ஆண்டு மார்ச் மாதம் 24 ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு நேரத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சந்தித்த…

தஞ்சை தேர் தீ விபத்து: முரண்பட்ட தகவல்கள் – அமைச்சர் சேகர்பாபு புது விளக்கம்…

சென்னை: தஞ்சை தேர் தீ விபத்துக்கு மாவட்ட நிர்வாகத்தின் மெத்தனமே காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது. இதுதொடர்பாக முரண்பட்ட தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அமைச்சர் சேகர்பாபு…