Category: News

சிமென்ட் நிறுவனங்களால் திமுகவுக்கு ரூ.1500 கோடி கமிஷன்! எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

கள்ளக்குறிச்சி: சிமெண்ட் விலை உயர்வால் அந்நிறுவனங்களிடம் இருந்து திமுகவுக்கு ரூ.1500 கோடி கமிஷன் கிடைக்கிறது, அதனால்தான் அதன் விலையை குறைக்க தமிழகஅரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றம், அதிமுக…

பள்ளி பாடப்புத்தகங்களில் ஒன்றியஅரசு என்ற வார்த்தை 2023-24 கல்வி ஆண்டில் திருத்தப்படும்! லியோனி

சென்னை: பள்ளி பாடப்புத்தகங்களில் மத்தியஅரசு என்ற வார்த்தைக்கு பதில் ஒன்றிய அரசு என்ற வார்த்தை 2023-24 கல்வி ஆண்டில் திருத்தப்படும் என தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் தலைவரான…

02/05/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 3,157 பேருக்கு கொரோனா பாதிப்பு 26 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 3,157 பேருக்கு கொரோனா பாதிப்பு 26 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது சிகிச்சையில் 19,500 பேர் உள்ளனர். மத்திய சுகாதார அமைச்சகம்…

கொரோனா அதிகரிப்பு: உ.பி. மாநிலம் கவுதம்புத் நகரில் ஒரு மாதம் 144 தடை உத்தரவு…

லக்னோ: கோவிட் வழக்குகளின் அதிகரிப்பு காரணமாக உ.பி.யின் கவுதம்புத் நகரில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது வரவிருக்கும் பண்டிகைகள் காரணமாக, தொற்றுநோய் பரவலை வரும் கருத்தில் கொண்டு, மே…

பெங்களூரில் ட்ரோன்கள் மூலம் ஸ்விக்கி மளிகைப் பொருட்கள் டெலிவரி… இந்த வாரம் துவங்குகிறது கருடா ஏரோஸ்பேஸ்

பெங்களூரைச் சேர்ந்த ட்ரோன் சேவை நிறுவனமான கருடா ஏரோஸ்பேஸ் எனும் ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் ட்ரோன்கள் மூலம் பெங்களூரில் ஸ்விக்கி நிறுவனத்திற்கான மளிகைப் பொருட்களை டெலிவரி செய்யவுள்ளது. கருடா…

30/04/2022: தமிழ்நாட்டில் இன்று 49 பேருக்கு கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று புதிதாக 49 பேருக்கு தொற்று பரவல் உறுதியாகி உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 36 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மக்கள்…

நாளை தொழிலாளர் தினம்: ஆளுநர் ரவி உள்பட அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் மே தின வாழ்த்து…

சென்னை: நாளை மே 1ந்தேதி தொழிலாளர் தினத்தையட்டி, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். மே தினத்தை முன்னிட்டு அதிமுக…

ஐஐடி கொரோனா பாதிப்பு 195 ஆக உயர்வு, 6-12 வயது சிறார்களுக்கு தடுப்பூசி எப்போது? அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…

சென்னை: ஐஐடி சென்னையில் இன்று மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால் மொத்த பாதிப்பு 195 ஆக உயர்ந்துள்ளது. அதுபோல 6-12 வயது சிறார்களுக்கு…

30/04/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 3,688 ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 3,688 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், 2,755 பேர் குணமடைந்துள்ள நிலையில் 50 பேர் பலியாகி உள்ளனர். மத்திய சுகாதார அமைச்சகம்இன்று…