Category: News

கொரோனா தடுப்பூசி : கோடிக்கணக்கில் இஞ்செகஷன் ஊசிகளைச் சேகரிக்கும் ஐநா

ஜெனிவா ஐநா சபையின் குழந்தைகள் நிதியமான யுனிசெஃப் கொரோனா தடுப்பூசி போட வசதியாகக் கோடிக்கணக்கில் இஞ்செகஷன் ஊசிகளை வாங்கி சேகரித்து வருகிறது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்…

19/10/2020:  சென்னையில் இதுவரை 61ஆயிரம் காய்ச்சல் முகாம்கள், கொரோனா நோய் பாதிப்பு- மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6.87 லட்சத்து 400 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில், தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,89,995 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில்…

திமுக எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜாவுக்கு கொரோனா…

சென்னை: மன்னார்குடி தொகுதி திமுக எம்எல்ஏவும், திமுக எம்.பி. டி.ஆர்.பாலுவின் மகனுமான டி.ஆர்.பி.ராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள்…

நவம்பர் முதலான குளிர் காலத்தில் கொரோனாவின் 2வது தாக்குதல் அபாயம்! மத்திய அரசு எச்சரிக்கை

டெல்லி: நவம்பர் முதலான குளிர்காலத்தில் இந்தியாவில் கொரோனாவில் 2வது தாக்குதல் அபாயம் உள்ளதாகவும், கொரோனா குறைந்துவிட்டதாக அலட்சியம் வேண்டாம் என்று மத்தியஅரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த மாதம்…

பதப்படுத்தப்பட்ட உணவுகளில் கொரோனா வைரஸ்! சீன அரசின் தகவலால் உலகநாடுகள் அதிர்ச்சி

பீஜிங்: பதப்படுத்தப்பட்ட பேக்கிங் உணவுகளில் கொரோனா வைரஸ் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது, உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முதன்முதலில் கொரேனா வைரஸ்…

இந்தியாவில் கொரோனா : மத்திய சுகாதார அமைச்சர் விளக்கம்

டில்லி மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேற்று சண்டே சம்வாத் என்னும் ஞாயிறு உரையின் ஆறாம் பகுதியில் கலந்துக் கொண்டுள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பு…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 75.48 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 75,48,238 ஆக உயர்ந்து 1,14,642 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 55,511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.02 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,02,64,219ஆகி இதுவரை 11,18,167 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,24,927 பேர் அதிகரித்து…

இந்தியாவில் அடுத்தாண்டு பிப்ரவரியில் கொரோனா தாக்கம் குறையுமா?

புதுடெல்லி: கொரோனா தாக்கம் தற்போதைய நிலையில், இந்தியாவில் தீவிரமாக இருப்பதாகவும், சரியான பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்பட்டால், அடுத்தாண்டு பிப்ரவரி வாக்கில் அந்த நோயின் தாக்கம் பெருமளவில் மட்டுப்படும்…

மனிதத் தோலில் 9 மணிநேரங்கள் உயிர்வாழும் கொரோனா வைரஸ்!

டோக்கியோ: கொரோனா வைரஸ் மனித தோலில் 9 மணிநேரங்கள் வரை உயிர்வாழ்வதாக ஜப்பான் ஆய்வாளர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். எனவே, கைகளை அடிக்கடி கழுவுதல் அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.…