Category: News

கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்: அரியானா சுகாதாரத்துறை அமைச்சர் அனில்விஜ் கொரோனாவால் பாதிப்பு!

சண்டிகர்: அரியான மாநில சுகாதாரத்துறைத்துறை அமைச்சர் அனில் விஜ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்துஅவர் அம்பாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இவர் தன்னார்வலராக சமீபத்தில் கோவாக்சின்…

05/12/2020: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 96.08 லட்சத்தையும், பலி எண்ணிக்கை 1.39 லட்சத்தை தாண்டியது…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 96.08 லட்சத்தையும், பலி எண்ணிக்கை 1.39 லட்சத்தை தாண்டி உள்ளது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில்,…

கொரோனா : கேரளாவில் இன்று 5,718 – டில்லியில் 4067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேர் பாதிப்பு

டில்லி இன்று கேரளா மாநிலத்தில் 5718. டில்லியில் 4,067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 5,718 பேருக்கு கொரோனா…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,391 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,87,554 பேர்…

சென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,87,854 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

தமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,87,554 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 69,903 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

மாஸ்கோவில் கொரோனா தடுப்பூசி பெற ஆன்லைன் முன்பதிவு

மாஸ்கோ ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கொரோனா தடுப்பூசி பெற ஆன்லைன் மூலம் முன்பதிவு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலுக்குத் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டுப்…

இந்திய மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும்! டி.ஆர்.பாலு

சென்னை: “இந்திய மக்கள் அனைவருக்கும் கொரோன தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும்” பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வலியுறுத்தினார்.…

டிசம்பர் இறுதிக்குள் இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு அவசர ஒப்புதல் : எய்ம்ஸ் இயக்குநர் நம்பிக்கை

டில்லி இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் இறுதிக்கட்ட சோதனையில் உள்ள நிலையில் இதற்கான அவசர ஒப்புதல் டிசம்பர் இறுதிக்குள் கிடைக்கும் என எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95.71 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95,71,780 ஆக உயர்ந்து 1,39,227 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 36,546 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…