Category: News

Pfizer தடுப்பு மருந்தின் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதியளித்த 2வது நாடானது உக்ரைன்!

லண்டன்: பிரிட்டனில் கொரோனாவைக் கட்டுப்படுத்த, Pfizer தடுப்பு மருந்திற்கு அவசரகால அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அந்த தடுப்பு மருந்தின் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதியளித்து, பட்டியலில் இரண்டாவது நாடாக…

“2வது டோஸ் செலுத்தப்பட்டு 14 நாட்களுக்குப் பிறகே விளைவை தீர்மானிக்க முடியும்” – தடுப்பு மருந்து நிறுவனம்

புதுடெல்லி: தாங்கள் கண்டுபிடித்திருக்கும் கொரோனா தடுப்பு மருந்தானது, 2வது டோஸ் எடுத்துக்கொண்டதிலிருந்து 14 நாட்கள் கழித்தே அதன் திறன் தீர்மானிக்கப்பட முடியும் என்று தெரிவித்துள்ளது கோவாக்சின் என்ற…

தமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட வாரியான பட்டியல். தமிழகத்தில் கடந்த 24 மணி…

கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்: அரியானா சுகாதாரத்துறை அமைச்சர் அனில்விஜ் கொரோனாவால் பாதிப்பு!

சண்டிகர்: அரியான மாநில சுகாதாரத்துறைத்துறை அமைச்சர் அனில் விஜ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்துஅவர் அம்பாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இவர் தன்னார்வலராக சமீபத்தில் கோவாக்சின்…

05/12/2020: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 96.08 லட்சத்தையும், பலி எண்ணிக்கை 1.39 லட்சத்தை தாண்டியது…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 96.08 லட்சத்தையும், பலி எண்ணிக்கை 1.39 லட்சத்தை தாண்டி உள்ளது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில்,…

கொரோனா : கேரளாவில் இன்று 5,718 – டில்லியில் 4067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேர் பாதிப்பு

டில்லி இன்று கேரளா மாநிலத்தில் 5718. டில்லியில் 4,067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 5,718 பேருக்கு கொரோனா…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,391 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,87,554 பேர்…

சென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,87,854 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

தமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,87,554 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 69,903 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

மாஸ்கோவில் கொரோனா தடுப்பூசி பெற ஆன்லைன் முன்பதிவு

மாஸ்கோ ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கொரோனா தடுப்பூசி பெற ஆன்லைன் மூலம் முன்பதிவு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலுக்குத் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டுப்…