Category: News

சென்னையில் இன்று 155 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 155 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 574 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,33,585 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதில் சென்னையில்…

தமிழகத்தில் இன்று 574 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 574 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,33,685 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 5,073 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

மூன்றாம் கட்ட சோதனை : 13000 பேருக்கு போடப்பட்ட கோவாக்சின் இரண்டாம் டோஸ் தடுப்பூசி

ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனையில் 13,000 ஆர்வலர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. உலகின் பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள்…

சேலம் : பள்ளிகள் திறந்தவுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆசிரியையும் மாணவியும்

சேலம் சேலம் மாவட்டத்தில் பள்ளிகள் திறந்த உடன் ஒரு மாணவிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஒரு ஆசிரியையும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா அச்சுறுத்தலால் சுமார் 10…

அமைச்சர் காமராஜ் உடல்நலம் தேறி வருகிறார்… அமைச்சர் விஜயபாஸ்கர்…

சென்னை: அமைச்சர் காமராஜ் உடல்நலம் தேறி வருகிறார் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இன்று சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட…

அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் கமல்ஹாசன்…

சென்னை: போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில், காலில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.…

அமெரிக்கர்கள் அடுத்த நூறு நாட்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம்! அதிபர் ஜோ பைடன்

வாஷிங்டன்: அமெரிக்கர்கள் அடுத்த நூறு நாட்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என உத்தரவிட்டுள்ள புதிய அதிபர் ஜோ பைடன், அமெரிக்காவுக்கு வருபவர்கள் தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டியதும் கட்டாயம்…

பெண்ணை அஜாக்கிரதையாக கையாண்டதால் போராட்டம்… பதவியை ராஜினாமா செய்த மங்கோலிய பிரதமர்..

மங்கோலியாவில் குழந்தை பிறந்த பெண்ணை அஜாக்கிரதையாக கையாண்டது தொடர்பான வெளியான வீடியோவால், அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர். இதையடுத்து, தவறுக்கு மன்னிப்பு கோரிய பிரதமர் உக்னாஜின்…

தேனி மாவட்ட கலெக்டர் பல்லவிக்கு கொரோனா…

தேனி: தேனி மாவட்ட கலெக்டர் பல்லவிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதுரு. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேனி மாவட்டத்தில் இதுவரை பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.…

தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது

சென்னை தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். நாடெங்கும் கடந்த 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி…