Category: News

இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 18,021 கர்நாடகாவில் 8,778 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 18,021 கர்நாடகாவில் 8,778 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 8,778 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

இன்று ஆந்திரப் பிரதேசத்தில் 4,228 கேரளாவில் 7,515 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 4,228 கேரளாவில் 7,515 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 7,515 பேருக்கு கொரோனா…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –13/04/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (13/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 6,984 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 9,47,129…

சென்னையில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 18600 ஐ தாண்டியது

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 2,482 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 18,673 ஆகி உள்ளது இன்று சென்னையில் 2,482 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 50000 ஐ நெருங்குகிறது

சென்னை தமிழகத்தில் இன்று 6,984 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 9,47,129 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 46,985 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

கொரோனா மரணங்கள் குறைய ஊரடங்கே காரணம் – தடுப்பூசிகள் அல்ல : இங்கிலாந்து பிரதமர்

லண்டன் கொரோனா மரணங்கள் குறைவதற்கு ஊரடங்கு தான் காரணம் எனவும் தடுப்பூசிகள் அல்ல எனவும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் இரண்டாம் அலை…

நேற்று கும்ப மேளாவில் கலந்து கொண்டவர்களில் 102 பேருக்கு கொரோனா உறுதி

ஹரித்வார் நேற்று கும்ப மேளா விழாவில் கலந்து கொண்டவர்களில் 102 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் கும்ப…

குஜராத் : உயர்நீதிமன்ற கண்டனத்துக்குப் பின் அனைத்து விழாக்களும் நிகழ்வுகளும் ரத்து செய்த அரசு 

அகமதாபாத் குஜராத் உயர்நீதிமன்றம் கொரோனா பரவல் குறித்து கண்டனம் தெரிவித்ததால் அம்மாநிலத்தில் அனைத்து விழாக்களும் நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும்…

கோயில்களில் நடைபெறும் திருமணங்களில் 10 பேருக்கு மட்டுமே அனுமதி! அறநிலையத்துறை உத்தரவு

சென்னை: கொரோனா பரவல் அதிகரிப்பை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள கோயில்களில் நடைபெறும் திருமணங்களில் 10 பேருக்கு மேல் அனுமதிக்கப்பட மாட்டார்கள்…

சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி மீண்டும் தொடக்கம்…

சென்னை: சென்னையில் தொற்று பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், பாதுகாப்பு கருதி, தொற்று பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் காரணமாக…