Category: News

முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு கொரோனா…

நத்தம்: ‘முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல்ல் நத்தம் தொகுதியில் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிட்டார் முன்னாள் அமைச்சர்…

தாஜ்மஹால், குதுப்மினார் உள்பட நினைவுச்சின்னங்களை மூட உத்தரவு…

டெல்லி: கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக, மே 15 ஆம் தேதி வரை தாஜ்மஹால், குதுப்மினார் உள்பட நினைவுச்சின்னங்களை மூட உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரசின் 2வது அலை…

17/04/2021 7.30 AM: தினசரி பாதிப்பு 2லட்சத்தை கடந்தது… இந்தியாவில் ஜெட் வேகத்தில் பரவும் கொரோனாவின் 2வது அலை….

டெல்லி: இந்தியாவில் ஜெட் வேகத்தில் கொரோனாவின் 2வது அலை பரவி வருகிறது. இதன் காரணமாக தினசரி பாதிப்பு 2 லட்சத்துக்கு மேல் பதிவாகி உள்ளது. கடந்த 24…

17/04/2021 7.30 AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு 14 கோடியையும், உயிரிழப்பு 30லட்சத்தையும் கடந்தது…

ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 14 கோடியை தாண்டி உள்ளது. அதுபோல உயிரிழப்பும் 30லட்சத்தை கடந்துள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உலக நாடுகளை புரட்டிப்போட்டு வருகிறது…

கோவாக்சின் தடுப்பூசி தயாரிக்க மகாராஷ்டிரா மாநில அரசின் மருந்து தயாரிப்பு நிறுவனத்திற்கு அனுமதி…

டெல்லி: கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை தயாரித்துக் கொள்ள, மகாராஷ்டிரா மாநில அரசின் மருந்து தயாரிப்பு நிறுவனமான ஹாஃப்கைன் இன்ஸ்டியூட்டுக்கு (Haffkine institute) மத்திய அரசு சிறப்பு அனுமதி…

கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு முதற்கட்ட தடுப்பு மருந்து போதும் – ஆய்வில் தகவல்!

நியூயார்க்: ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்தவர்களுக்கு, முதல்கட்ட தடுப்பூசி மட்டுமே போதுமானது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில்…

பிஎம் கேர் நிதி என்ன ஆனது? தடுப்பூசி பெயரில் பாசாங்கு காட்டுகிறது மோடி அரசு! ராகுல் விளாசல்…

டெல்லி: மோடி தடுப்பூசி பெயரில் பாசாங்கு காட்டுகிறது என்று கடுமையாக விமர்சித்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கொரோனா காலத்தில் மக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட பிஎம் கேர் நிதி…

16/04/2021 6 PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…

சென்னை: தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத அளவில் 8,449 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 2636 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு…

தமிழகத்தில் கொரோனா உச்சம்: இன்று 8,449 பேருக்கு பாதிப்பு 33 பேர் உயிரிழப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத அளவில் உச்சம்பெற்றுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,449 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், ஒரே…

கொரோனா தீவிரம்: காங்கிரஸ் செயற்குழு நாளை கூடுகிறது

டெல்லி: நாடு முழுவதும் கொரோனாவின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. மேலும் தடுப்பூசிக்கும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த நிலைவயில் நாளை காங்கிரஸ் செயற்குழு நாளை…