Category: News

உத்தரப்பிரதேசத்தில் 5 முக்கிய நகரங்களில் முழு ஊரடங்கு : அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு

அலகாபாத் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா பரவுவது அதிகரித்து வருவதால் 5 நகரங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்த அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் நாளுக்கு நாள்…

உருமாறிய கொரோனா பரவல் தீவிரம்: கர்ப்பம் தரிப்பதை தள்ளிப்போட பிரேசில் அரசு அறிவுறுத்தல்

பிரேசில் நாட்டில் உருமாறிய கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், பெண்கள் கருவுருவதை தள்ளிபோடுமாறு பிரேசில் அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல நாடுகள் போராடி வரும் சூழலில்,…

டாஸ்மாக் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் – விவரம்…

சென்னை: தமிழகத்தில் கொரேனா 2வது அலை தீவிரமாக பரவி வருவதால், நாளை முதல் இரவு பொதுமுடக்கம் மற்றும் ஞாயிறு முழு ஊரடங்குடன் கொரோனா கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி…

ஒத்திவைக்கப்பட்ட 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? தேர்வுத்துறை தகவல்…

சென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு எப்போது நடைபெறும், அதுகுறித்த அறிவிப்பு எப்போது வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில், தேர்வு…

சென்னை புரசைவாக்கம் சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்கள் கொரோனா பாதிப்பு 39 ஆக அதிகரிப்பு…

சென்னை: சென்னையில் பல்வேறு கிளைகளை கொண்டுள்ள சரவணா ஸ்டோர்ஸ்சின் புரசைவாக்கம் கிளையில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே 13 பெருக்கு தொற்று…

டெல்லியில் இன்று இரவு முதல் 26ஆம் தேதி காலை வரை முழுஊரடங்கு! கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி: கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக, தலைநகர் டெல்லியில் இன்று இரவு முதல் 26ஆம் தேதி காலை வரை முழுஊரடங்கு அறிவித்து முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். டெல்லியில்…

மருத்துவமனையில் படுக்கை இல்லாததால் ஆட்டோவிலேயே பெண்ணுக்கு கொரோனா சிகிச்சை! இது… கர்நாடகாவின் அவலம்…

பெங்களூரு: நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருவதால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, அரசு மருத்துவமனைகிளல் சிகிச்சை வழங்க படுக்கை வசதி கிடைக்காததால், ஆட்டோவில்…

மாற்றுத் திறனாளிகளுக்கு தடுப்பூசி, வயது வரம்பை நிர்ணயிப்பது குறித்து முடிவெடுக்க தமிழகஅரசுக்கு நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி வழங்குவது குறித்து மத்தியஅரசு ஆர்வம் காட்டாத நிலையில், தடுப்பூசி போடும் மையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு கவுண்டர்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தவும், அனைத்து…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒன்றரை கோடியை தாண்டியது, இதுவரை 12.38 கோடி பேருக்கு தடுப்பூசி.. மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.…

மத்தியபிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை: 6 கொரோனா நோயாளிகள் பலியான பரிதாபம்…

போபால்: மத்தியபிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், அங்கு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக, சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் 6 பேர் உயிழிந்துள்ளதாக கூறப்படுகிறது.…