Category: News

கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் ஏற்றத்தாழ்வு: சாடும் கிரேட்டா தன்பெர்க்

நியூயார்க்: உலகின் பணக்கார நாடுகள், பெரும்பாலான கொரோனா தடுப்பூசி மருந்துகளை எடுத்துக்கொண்டதால், ஏழை நாடுகளில், பெரியளவிலான கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை உள்ளதாக பருவநிலை செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க்…

தொழிற்சாலைகளுக்கு ஆக்சிஜன் விநியோகம் உடனடி நிறுத்தம் : டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

டில்லி கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அதிக அளவில் தேவைப்படுவதால் தொழிற்சாலைகள் விநியோகத்தை உடனடியாக நிறுத்த டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது. டில்லியில் கொரோனா தீவிரமாகப் பரவி வருகிறது.…

கொரோனா : இன்று கேரளாவில் 19,577, ஆந்திராவில் 8,987 பேர் பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று ஆந்திராவில் 8,987. மற்றும் கேரளா மாநிலத்தில் 19,577 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 19,577 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –20/04/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (20/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 10,986 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 10,13,378…

சென்னையில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 28,000 ஐ தாண்டியது

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 3,711 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 28,005 ஆகி உள்ளது இன்று சென்னையில் 3,711 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் முதல் முறையாக 10,986 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது

சென்னை தமிழகத்தில் இன்று 10,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 10,13,378 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 79,804 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

ஜூன் தொடக்கம் முதல் கிடைக்க உள்ள ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசி : விலை $10

டில்லி ரஷ்ய கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் வி வரும் ஜூன் மாத தொடக்கத்தி8ல் வெளியாகும் எனவும் அதன் விலை $10 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 2…

அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை! வணிகர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

டெல்லி: கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால், பல மாநிலங்களில் பகுதி நேர லாக்டவுன் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், அத்தியாவசிய பொருட்களை பதுக்கும் வணிகர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என…

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மாநிலஅரசுகளுக்கு உதவ ராணுவத்தினருக்கு அறிவுறுத்தல்! ராஜ்நாத்சிங்

டெல்லி: தடுப்பூசிகளை விரைவாக எடுத்து செல்ல ராணுவ விமானங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாநில அரசுகளுக்கு உதவி செய்யவும் ராணுவ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பபட்டுள்ளது. இதை ராணுவ…

தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க ரூ.4,500 கோடி ஒதுக்கீடு! மத்திய கேபினட் ஒப்புதல்…

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருவதால், தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், ரூ.4,500 கோடியை மத்தியஅரசு ஒதுக்கீடு செய்ய…