Category: News

தலைநகரின் அவலம்: டெல்லியில் ஒரேநாளில் 306 பேர் பலி; நூற்றுக்கணக்கானோர் கவலைக்கிடம்; குவியும் பிணங்கள்

டெல்லி: தலைநர் டெல்லியில் கடுமையான ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கொரோனா நோயாளிகளின் இறப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 306…

மகாராஷ்டிராவில் பயங்கரம்: கொரோனா சிகிச்சை மைய தீ விபத்தில் 13 பேர் பலி

மும்பை: கொரோனாவால் சூழப்பட்டுள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் பலியான சோகம் நிகழ்ந்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி இரண்டாம் டோசுக்காக மக்கள் காத்திருப்பு

சென்னை தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டால் இரண்டாம் டோசுக்காக மக்கள் காத்திருக்கின்றனர். இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் அதிகரிப்பதால் கொரோனா தடுப்பூசி போடும்…

ஆக்சிஜன் தட்டுப்பாடு தமிழகத்தில் கிடையாது : அரசு அறிவிப்பு

சென்னை சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு கிடையாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில…

இந்தியாவில் வரலாறு காணாத அளவுக்கு நேற்று 3,32,320 பேருக்கு  கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 3,32,320 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை வரலாறு…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14.53 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,53,14,985 ஆகி இதுவரை 30,84,433 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,82,597 பேர்…

தமிழ்நாட்டில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி!

சென்ன‍ை: தமிழ்நாட்டில் 18 முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்களுக்கும், இலவச கொரோனா தடுப்பூசி வழங்க முடிவுசெய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வரும்…

பணமற்ற சிகிச்சைகளை மருத்துவமனைகள் கட்டாயம் அளிக்க வேண்டும்: ஐஆர்டிஏஐ

புதுடெல்லி: காப்பீடு வழங்குநர்கள், எந்த மருத்துவமனைகளுடன், பணமற்ற மருத்துவ சேவைகளை அளிக்கும் வகையில் ஏற்பாட்டை செய்திருக்கிறார்களோ, அந்தக் குறிப்பிட்ட மருத்துவமனைகள், கொரோனா உள்ளிட்ட அனைத்துவகை நோய்களுக்கும், ஒப்புக்கொண்டதைப்…

பதஞ்சலி நிறுவனத்தின் 83 ஊழியர்களை தொற்றிய கொரோனா வைரஸ்!

புதுடெல்லி: பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் பல்வேறு யூனிட்டுகளில் பணிபுரியும் 83 ஊழியர்களுக்கு, கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் பிரபலமான யோகா பயிற்சியாளராக அறியப்படுபவர் பாபா ராம்தேவ்.…

மராட்டியத்திற்கு முந்தைய அளவிலேயே ஆக்ஸிஜன் வழங்குக: உயர்நீதிமன்றம்

மும்பை: மராட்டிய மாநிலத்திற்கு, முன்பு வழங்கப்பட்ட அளவிலேயே, மீண்டும் ஆக்ஸிஜன் வழங்கப்பட வேண்டுமென மும்பை உயர்நீதிமன்றம்(நாக்பூர் அமர்வு) வலியுறுத்தியுள்ளது. மராட்டிய மாநிலத்தில், கொரோனா பரவல் மோசமடைந்துள்ளது. இதனால்,…