Category: News

கும்பமேளா பணியில் ஈடுபடுத்தப்பட்ட 65 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா!

ரிஷிகேஷ்: சமீபத்தில் நடைபெற்று முடிந்த கும்பமேளா பணியில் ஈடுபடுத்தப்பட்ட சுகாதாரத்துறை ஊழியர்களில், 65 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுள் மருத்துவர்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள்…

18 வயதிற்கு உட்பட்டோருக்கும் தடுப்பூசி – மருத்துவர்கள் & நிபுணர்கள் பரிந்துரை!

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையில், 18 வயதிற்குட்பட்ட பிரிவினர் அதிகளவில் பாதிக்கப்படுவதையடுத்து, அந்த வயதினருக்கும் கொரோனா தடுப்பூசியை செலுத்த வேண்டுமென மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் குழு…

இன்று ஆந்திரப் பிரதேசத்தில் 11,766 கர்நாடகாவில் 26,962 பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 11,766 கர்நாடகாவில் 26,962 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 26,962 பேருக்கு கொரோனா தொற்று…

கொரோனா : இன்று கேரளாவில் 28,447, உத்தரப்பிரதேசத்தில் 36,605 பேர் பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று உத்தரப்பிரதேசத்தில் 36,605. மற்றும் கேரளா மாநிலத்தில் 28,447 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 28,447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –23/04/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (23/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 13,776 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 10,51,487…

சென்னையில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 31,100 ஐ தாண்டியது

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 3,842 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 30,401 ஆகி உள்ளது இன்று சென்னையில் 3,842 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று புதிய உச்சமாக 13,776 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது

சென்னை தமிழகத்தில் இன்று 13,776 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 10,51,487 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 95,048 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை : ,முதல்வர் பூபேஷ் பாகல்

டில்லி சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார். நாடெங்கும் கொரோனா இரண்டாம் அலை பரவல் மிகவும் அதிகரித்துள்ளது. இதனால்…

மே, ஜூன் மாதங்களில் 80கோடி மக்களுக்கு 5கிலோ இலவச உணவு தானியம்! மோடி அறிவிப்பு

டெல்லி: நாடு முழுவதும் சுமார் 80 கோடி மக்களுக்கு தலா 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா…

கொரோனா பாதிப்புக்கு சைடஸ் நிறுவனத்தின் ‘விராஃபின்’ மருந்தை பயன்படுத்தலாம்! டிசிஜிஐ ஒப்புதல்…

டெல்லி: கொரோனா பாதிப்பால் ஏற்படும் மூச்சுத்திணறலுக்கு “virafin” கொடுக்கலாம், இதனால் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை குறையும் என்று மருந்து கட்டுப்பாட்டு அமைப்பான டிசிஜிஐ, அதன் பயன்பாட்டுக்கு ஒப்புதல்…