சென்னையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய 150 மருத்துவர்கள், 150 செவிலியர்கள் நியமனம்..
சென்னை: சென்னை மாநகராட்சியில் கோவிட்19 தடுப்பு பணிகள் மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் ஓராண்டு காலத்துக்கு பணிபுரிவதற்கு மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.…