Category: News

கொரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் 22ஆயிரம் பேர் வீடுகளில் சிகிச்சை…!

சென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் 22ஆயிரம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்து உள்ளார். கொரோனா…

உரிய இடைவெளியில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடாவிட்டால் என்ன விளைவு ஏற்படும் ?

இஸ்ரேல், ஐக்கிய அரபு எமிரேட், பஹ்ரைன் ஆகிய நாடுகளில் வாழும் மக்களில் பெரும்பாலோனோருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டு விட்டது. அதற்கேற்றாற் போல், கொரோனா தடுப்பூசி மருந்துகளும் உலகளவில்…

18வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமா? இணைய முன்பதிவு இன்று மாலை தொடங்குகிறது…

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருவதால், தடுப்பூசி செலுத்தும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி வரும் மே 1ந்தேதி முதல் 18வயதுக்கு…

சென்னையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய 150 மருத்துவர்கள், 150 செவிலியர்கள் நியமனம்..

சென்னை: சென்னை மாநகராட்சியில் கோவிட்19 தடுப்பு பணிகள் மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் ஓராண்டு காலத்துக்கு பணிபுரிவதற்கு மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.…

தமிழகத்திற்கு ரூ.1.50 கோடி தடுப்பூசிகள் கொள்முதல்!

சென்னை: தமிழகத்தில் 18வயதுக்கு மேற்பட்டோருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்பட உள்ளதால், முதற்கட்டமாக 1.50 கோடி கோவிட் தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய தமிழக அரசு, அரசாணை வெளியிட்டு உள்ளது.…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,60,960 பேர் பாதிப்பு, 3293 பேர் உயிரிழப்பு… சுகாதாரத்துறை தகவல்

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,60,960 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதுடன், 3293 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. நாடு…

சென்னையின் 5மண்டலங்களில் கொரோனா தொற்று தீவிரம் – மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமாக உள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நேற்று…

அலட்சியம் வேண்டாம்! “நம்மையும் காப்போம் நாட்டையும் காப்போம்”! மு.க.ஸ்டாலின்

சென்னை: நமக்கு கொரோனா வராது என்ற அலட்சியம் மட்டும்… யாருக்கும் எப்போதும் வேண்டாம் , “நம்மையும் காப்போம் நாட்டையும் காப்போம்” என பொதுமக்களுக்கு அறிவுரை கூறி திமுக…

கொரோனா நோயாளிகளுக்காக 100 மின்விசிறி வழங்கிய கோவை இளம் தம்பதியின் மனித நேயம்…..

கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளின் வசதிக்காக, தங்களிடம் இருந்த நகைகளை அடகு வைத்து 100 மின்விசிறிகளை வாங்கி கொடுத்துள்ளனர் மனித நேயம் மிக்க…

அரசு அனுமதியின்றி தனியார் விடுதிகள், மருத்துவமனைகளில் கொரோனா பராமரிப்பு மையம் தொடங்கலாம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. குறிப்பாக சென்னையில் தொற்று பாதிப்பு உச்சம்பெற்றுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், மேலும் 4,640…