Category: News

சென்னையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய 150 மருத்துவர்கள், 150 செவிலியர்கள் நியமனம்..

சென்னை: சென்னை மாநகராட்சியில் கோவிட்19 தடுப்பு பணிகள் மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் ஓராண்டு காலத்துக்கு பணிபுரிவதற்கு மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.…

தமிழகத்திற்கு ரூ.1.50 கோடி தடுப்பூசிகள் கொள்முதல்!

சென்னை: தமிழகத்தில் 18வயதுக்கு மேற்பட்டோருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்பட உள்ளதால், முதற்கட்டமாக 1.50 கோடி கோவிட் தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய தமிழக அரசு, அரசாணை வெளியிட்டு உள்ளது.…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,60,960 பேர் பாதிப்பு, 3293 பேர் உயிரிழப்பு… சுகாதாரத்துறை தகவல்

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,60,960 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதுடன், 3293 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. நாடு…

சென்னையின் 5மண்டலங்களில் கொரோனா தொற்று தீவிரம் – மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமாக உள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நேற்று…

அலட்சியம் வேண்டாம்! “நம்மையும் காப்போம் நாட்டையும் காப்போம்”! மு.க.ஸ்டாலின்

சென்னை: நமக்கு கொரோனா வராது என்ற அலட்சியம் மட்டும்… யாருக்கும் எப்போதும் வேண்டாம் , “நம்மையும் காப்போம் நாட்டையும் காப்போம்” என பொதுமக்களுக்கு அறிவுரை கூறி திமுக…

கொரோனா நோயாளிகளுக்காக 100 மின்விசிறி வழங்கிய கோவை இளம் தம்பதியின் மனித நேயம்…..

கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளின் வசதிக்காக, தங்களிடம் இருந்த நகைகளை அடகு வைத்து 100 மின்விசிறிகளை வாங்கி கொடுத்துள்ளனர் மனித நேயம் மிக்க…

அரசு அனுமதியின்றி தனியார் விடுதிகள், மருத்துவமனைகளில் கொரோனா பராமரிப்பு மையம் தொடங்கலாம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. குறிப்பாக சென்னையில் தொற்று பாதிப்பு உச்சம்பெற்றுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், மேலும் 4,640…

கொரோனாவால் மரணமடைந்தவர்கள் பற்றி பேசி பயனில்லை! ஹரியானா பாஜக முதல்வர்…

சண்டிகர்: கொரோனா தொற்று காரணமாக மரணித்தவர்கள் குறித்து பேசுவது பயனற்றது, அவர்கள் மீண்டும் வரப்போவதில்லை என ஹரியானா மாநில பாஜக முதல்வர் மனோகர்லால் கட்டார் தெரிவித்துள்ளார். நாடு…

நீதிபதிகள், உயர் அதிகாரிகளுக்காக டெல்லி ஸ்டார் ஓட்டலின் அறைகள் ஒதுக்கிய உத்தரவு வாபஸ்! கெஜ்ரிவால்

டெல்லி: தலைநகர் டெல்லியில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்தினரும் பாதுகாப்பாக தங்கி சிகிச்சை பெறும் வகையில் டெல்லி மாநிலஅரசு பிரபலமான ஸ்டார் ஓட்டலான…

பத்து நிமிடங்களில் கொரோனா நோயாளிகளை அனுமதிக்க டில்லி அரசு உத்தரவு : மருத்துவமனைகள் எதிர்ப்பு

டில்லி தனியார் மருத்துவமனைகளில் 10 முதல் 15 நிமிடங்களில் கொரோனா நோயாளிகளை அனுமதிக்க வேண்டும் என டில்லி அரசு உத்தரவு இட்டுள்ளதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கொரோனா…