நாளை மூன்றாம் கட்ட தடுப்பூசி பணிகள் தொடக்கம் இல்லை : மாநகராட்சி ஆணையர்
சென்னை நாளை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான மூன்றாம் கட்ட தடுப்பூசி பணிகள் தொடங்க வாய்ப்பில்லை எனச் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறி உள்ளார். நாடெங்கும் கொரோனா…
சென்னை நாளை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான மூன்றாம் கட்ட தடுப்பூசி பணிகள் தொடங்க வாய்ப்பில்லை எனச் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறி உள்ளார். நாடெங்கும் கொரோனா…
டெல்லி: தடுப்பூசி விலை உயர்வு குறித்து மாநிலங்களுடன் விவாதிக்கப்பட்டதா?, பிரச்சினைகள் சரியாகும்போது, தங்களை புகழ்ந்து கொள்வதும், அதிகரிக்கும் போது, மாநில அரசை குறைசொல்வதுமே மோடிஅரசின் வாடிக்கை, இது…
டெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு கைமீறி சென்றுள்ள நிலையில், மாநில துணைநிலை ஆளுநர் அனில் பைஜாலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.…
டெல்லி: கொரோனா தடுப்பூசி விலை உயர்வு குறித்து கடுமையா விமர்சித்த உச்சநீதிமன்றம், தனியார் நிறுவனங்கள் தடுப்பூசி விலையை நிர்ணயிப்பதை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று…
தொற்று நோய்க்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து புரிந்துகொள்ள தேவையான தகவல்களை மத்திய அரசு வழங்க மறுக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், கோவிட்-19 தொற்றுநோயின்…
சென்னை: நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மே 1 முதல் (நாளை) கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், நாளை தடுப்பூசி திட்டம் தொடங்குவது…
சென்னை: கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் படுக்கை வசதிகளை பெற, தமிழக சுகாதாரத்துறை டிவிட்டர் கணக்கு ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதன்மூலம் படுக்கைகளை பெற முடியும் என தெரிவித்துள்ளது.…
பாட்னா: பீகார் தலைமைச் செயலாளர் அருண்குமார் சிங் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிசிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். பீகார் மாநில தலைமைச்…
டெல்லி: கொரோனா நோயாளிகளுக்கு படுக்கைகள் கிடைக்கவில்லை, ஆக்சிஜன் வசதி கிடைக்கவில்லை என்பது குறித்து சமூக வலைதளங்களில் பதிவிடு பவர்கள் மீது வழக்கு பதியக்கூடாது‘ என மத்திய, மாநில…
டெல்லி: கொரோனா தடுப்பூசிகள் அமெரிக்கா உள்பட பல வெளிநாடுகளில் குறைவான விலையில் விற்பனை செய்யப்படும்போது, இந்தியாவில் மட்டும் ரூ.400 என விற்பனை செய்யப்படுவது ஏன், உங்களுக்கு சென்ஸ்…