Category: News

நாளை மூன்றாம் கட்ட தடுப்பூசி பணிகள் தொடக்கம் இல்லை : மாநகராட்சி ஆணையர்

சென்னை நாளை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான மூன்றாம் கட்ட தடுப்பூசி பணிகள் தொடங்க வாய்ப்பில்லை எனச் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறி உள்ளார். நாடெங்கும் கொரோனா…

மோடிஅரசின் திறமையின்மையே கொரோனா தீவிர பரவல், தடுப்பூசி விலை உயர்வுக்கு காரணம்! சோனியாகாந்தி…

டெல்லி: தடுப்பூசி விலை உயர்வு குறித்து மாநிலங்களுடன் விவாதிக்கப்பட்டதா?, பிரச்சினைகள் சரியாகும்போது, தங்களை புகழ்ந்து கொள்வதும், அதிகரிக்கும் போது, மாநில அரசை குறைசொல்வதுமே மோடிஅரசின் வாடிக்கை, இது…

டெல்லி துணைநிலை ஆளுநருக்கு கொரோனா உறுதி….

டெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு கைமீறி சென்றுள்ள நிலையில், மாநில துணைநிலை ஆளுநர் அனில் பைஜாலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.…

தனியார் நிறுவனங்கள் தடுப்பூசி விலையை நிர்ணயிப்பதை ஏற்க முடியாது! உச்ச நீதிமன்றம்

டெல்லி: கொரோனா தடுப்பூசி விலை உயர்வு குறித்து கடுமையா விமர்சித்த உச்சநீதிமன்றம், தனியார் நிறுவனங்கள் தடுப்பூசி விலையை நிர்ணயிப்பதை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று…

பாதிப்பின் தீவிரம் மற்றும் உருமாற்றம் குறித்த தரவுகளை தர வேண்டும் என மோடியிடம் இந்திய ஆராய்ச்சியாளர்கள் கோரிக்கை

தொற்று நோய்க்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து புரிந்துகொள்ள தேவையான தகவல்களை மத்திய அரசு வழங்க மறுக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், கோவிட்-19 தொற்றுநோயின்…

18வயதுக்கு மேற்பட்டோருக்கு நாளை தடுப்பூசி போடுவது சந்தேகமே! சுகாதாரத்துறை செயலாளர்

சென்னை: நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மே 1 முதல் (நாளை) கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், நாளை தடுப்பூசி திட்டம் தொடங்குவது…

கொரோனா நோயாளிகள் படுக்கை பெற @104_GoTN டிவிட்டர் கணக்கை தொடங்கிய தமிழக சுகாதாரத்துறை….

சென்னை: கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் படுக்கை வசதிகளை பெற, தமிழக சுகாதாரத்துறை டிவிட்டர் கணக்கு ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதன்மூலம் படுக்கைகளை பெற முடியும் என தெரிவித்துள்ளது.…

பீகார் மாநில தலைமைச்செயலாளர் கொரோனாவுக்கு பலி…

பாட்னா: பீகார் தலைமைச் செயலாளர் அருண்குமார் சிங் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிசிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். பீகார் மாநில தலைமைச்…

படுக்கைகள், ஆக்சிஜன் வசதி இல்லாதது குறித்து பதிவிடுபவர்கள் மீது வழக்கு பதியக்கூடாது! உச்சநீதிமன்றம் அதிரடி…

டெல்லி: கொரோனா நோயாளிகளுக்கு படுக்கைகள் கிடைக்கவில்லை, ஆக்சிஜன் வசதி கிடைக்கவில்லை என்பது குறித்து சமூக வலைதளங்களில் பதிவிடு பவர்கள் மீது வழக்கு பதியக்கூடாது‘ என மத்திய, மாநில…

உங்களுக்கு அறிவில்லையா? தடுப்பூசி விலை உயர்த்திய சீரம், பயோடெக் நிறுவனங்களை விளாசிய உச்சநீதிமன்றம்…

டெல்லி: கொரோனா தடுப்பூசிகள் அமெரிக்கா உள்பட பல வெளிநாடுகளில் குறைவான விலையில் விற்பனை செய்யப்படும்போது, இந்தியாவில் மட்டும் ரூ.400 என விற்பனை செய்யப்படுவது ஏன், உங்களுக்கு சென்ஸ்…