பீகாரில் முழு ஊரடங்கு மே 15ம் தேதி வரை நீட்டிப்பு!
பாட்னா: கொரோனா 2வது அலையின் தாக்கம் தீவிரமாக இருப்பதால், பீகார் மாநிலத்தில் முழு ஊரடங்கு வரும் 15ம் தேதி வரை நீடிக்கப்படுகிறது என்று முதலல்வர் நிதிஷ் குமார்…
பாட்னா: கொரோனா 2வது அலையின் தாக்கம் தீவிரமாக இருப்பதால், பீகார் மாநிலத்தில் முழு ஊரடங்கு வரும் 15ம் தேதி வரை நீடிக்கப்படுகிறது என்று முதலல்வர் நிதிஷ் குமார்…
சென்னை: சமூகஆர்வலர் டிராபிக் ராமசாமி உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை தெரிவித்துள்ளது. நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் சில ஆதரவாளர்களுக்காக தேர்தல்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா நோயாளிகளின் அவசர தேவைகளுக்காக லண்டனில் ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றி வந்த விமானம் தமிழகம் வந்தடைந்துள்ளது. ஏற்கனவே குவைத்திலிருந்து 282 சிலிண்டர்கள், 60 ஆக்ஸிஜன்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், 6ந்தேதி முதல் மேலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த கோரி சென்னை உயர்நீதிமன்றம்…
சென்னை: லேசான காய்ச்சல், இருமல் உள்ளவர்கள் உடனே சிடிஸ்கேன் எடுக்க, ஸ்கேன் மையங்களை முற்றுகையிடும் நிலையில், தேவையில்லாமல் சிடி ஸ்கேன் எடுக்க வேண்டாம், அது புற்றுநோய்க்கு வழிவகுக்கும்…
டெல்லி: தீவிரமாக பரவி வரும் கொரோனா பரவலை தடுக்க, நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்துவது மட்டுமே தீர்வு என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.…
டெல்லி: நாடு முழுவதும கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 2 லட்சத்து 82 ஆயிரத்து 833ஆக அதிகரித்துள்ளது நாடு முழுவதும் கடந்த சில…
சென்னை: வருகிற 6ஆம் தேதி முதல், தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க புதிய கொரோனா கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்து உள்ளது. இந்த கட்டுப்பாடுகள் நாளை மறுதினம்…
டில்லி கொரோனா ஆரம்பத்தில் ஸ்டிராய்ட் மருந்துகளைப் பயன்படுத்தினால் உடலில் ஆக்சிஜன் குறைவு ஏற்படும் என எய்ம்ஸ் தலைவர் ரந்தீப் குலேரியா எச்சரித்துள்ளார். நாடெங்கும் இரண்டாம் அலை கொரோனா…
டில்லி இந்தியாவில் நேற்று 3,55,680 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,55,680 பேர் அதிகரித்து மொத்தம் 2,02,75,543 பேர்…