Category: News

புதிய கட்டுப்பாடுகளை மக்கள் தங்களின் கட்டுப்பாடாக நினைத்து கொரோனாவை  வெல்வோம்! ஸ்டாலின்

சென்னை: நோய் பரவாமல் தடுத்தல் – தொற்றுக்குள்ளானவர்களைக் காப்பாற்றுதல் ஆகிய இரு குறிக்கோள்களைத் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. புதிய கட்டுப்பாடுகளை அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் எனக் கருதாமல் மக்கள்…

மத்திய அமைச்சர் தவார்சந்த் கெலாட் மகள் கொரோனா தொற்றுக்கு பலி

இந்தூர்: மத்திய அமைச்சர் தவர்சந்த் கெலாட் மகள் கொரோனா தொற்றுக்கு பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 44 வயதான அவர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென ஏற்பட்ட…

2மாதம் இலவச ரேசன், ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்கு ரூ.5 ஆயிரம் நிதி உதவி! கெஜ்ரிவால்

டெல்லி: டெல்லியில் ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ ரிக்சா, டாக்சி ஓட்டுநர்களுக்கு ரூ.5 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்…

பீகாரில் முழு ஊரடங்கு மே 15ம் தேதி வரை நீட்டிப்பு!

பாட்னா: கொரோனா 2வது அலையின் தாக்கம் தீவிரமாக இருப்பதால், பீகார் மாநிலத்தில் முழு ஊரடங்கு வரும் 15ம் தேதி வரை நீடிக்கப்படுகிறது என்று முதலல்வர் நிதிஷ் குமார்…

சமூகஆர்வலர் டிராபிக் ராமசாமி உடல்நிலை கவலைக்கிடம்…

சென்னை: சமூகஆர்வலர் டிராபிக் ராமசாமி உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை தெரிவித்துள்ளது. நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் சில ஆதரவாளர்களுக்காக தேர்தல்…

லண்டனில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வந்தடைந்தது 450 ஆக்சிஜன் சிலிண்டர்கள்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா நோயாளிகளின் அவசர தேவைகளுக்காக லண்டனில் ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றி வந்த விமானம் தமிழகம் வந்தடைந்துள்ளது. ஏற்கனவே குவைத்திலிருந்து 282 சிலிண்டர்கள், 60 ஆக்ஸிஜன்…

தமிழகத்தில் முழுஊரடங்கு அமல்படுத்த கோரி சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு..

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், 6ந்தேதி முதல் மேலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த கோரி சென்னை உயர்நீதிமன்றம்…

தேவையில்லாமல் சிடி ஸ்கேன் எடுக்காதீர்கள்! அது புற்றுநோய்க்கு வழிவகுக்கும்! எய்ம்ஸ் மருத்துவர் எச்சரிக்கை…

சென்னை: லேசான காய்ச்சல், இருமல் உள்ளவர்கள் உடனே சிடிஸ்கேன் எடுக்க, ஸ்கேன் மையங்களை முற்றுகையிடும் நிலையில், தேவையில்லாமல் சிடி ஸ்கேன் எடுக்க வேண்டாம், அது புற்றுநோய்க்கு வழிவகுக்கும்…

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ‘முழு ஊரடங்கு’! ராகுல்காந்தி

டெல்லி: தீவிரமாக பரவி வரும் கொரோனா பரவலை தடுக்க, நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்துவது மட்டுமே தீர்வு என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.…

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3,57,229 பேர் பாதிப்பு 3,449 பேர் உயிரிழப்பு…

டெல்லி: நாடு முழுவதும கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 2 லட்சத்து 82 ஆயிரத்து 833ஆக அதிகரித்துள்ளது நாடு முழுவதும் கடந்த சில…