Category: News

திருப்பதி லட்டு கலப்படம் : விசாரணையை நிற்த்திய சிறப்பு புலனாய்வுக் குழு

திருப்பதி சிறப்பு புலனாய்வுக் குழ் திருப்பதி லட்டு கலப்படம் குறித்த விசாரணையை நிறுத்தி வைத்துள்ளது. ஆந்திராவில் திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படும் நெய்யின் தரம் குறைந்துள்ளதாக வந்த…

சென்னையில் திருப்பதி குடை ஊர்வலம் : போக்குவரத்து மாற்றம்

சென்னை சென்னையில் முக்கிய இடங்களில் திருப்பதி குடை ஊர்வலத்தை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது, நாளை திருப்பதி திருக்குடை ஊர்வலம் சென்னை பூக்கடை பகுதியிலிருந்து புறப்பட்டு திருப்பதிக்கு…

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இரவு 7 மணி வரை தமிழகத்தின் 16 மாவடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே உள் தமிழக பகுதிகளின் மேல்…

17 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது

ராமேஸ்வரம் இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 17 தமிழக மீனவர்களை கைது செய்துள்ளனர். தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் எல்லை தாண்டி…

சென்னையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 195 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

மத்திய அமைச்சருக்கு தமிழக மீனவர்கள் விடுதலை குறித்து ராகுல் காந்தி கடிதம்

டெல்லி ராகுல் காந்தி தமிழக மீனவர்களின் விடுதலை குறித்து மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். இலங்கை கடற்படையினர் இந்திய மீன்வர்களை கைது செய்து சிறையில் அடைப்பது தொடர்ந்து…

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் : காங்கிரஸ் வாக்குறுதி

சண்டிகர் நேற்று காங்கிரஸ் கட்சி அரியானா தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. வரும் அக்டோபர் 5 ஆம் தேதி அரியானாவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் ஆளும் பா.ஜனதா…

ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் : சென்னையில் உற்பத்தி நிறைவு

சென்னை செனையில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் உற்பத்தியை டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனம் நிறைவு செய்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”சென்னை மெட்ரோ…

ஸ்மார்ட் சிட்டி ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முதல் குற்றவாளி… எப்ஐஆர் பதிவு…

சென்னை ஸ்மார்ட் சிட்டி ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை முதல் குற்றவாளி (ஏ-1) என குறிப்பிட்டு எப்ஐஆர் போடப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்…

மத்திய அமைச்சரவை சந்திரயான் 4 திட்டத்துக்கு ஒப்புதல்

டெல்லி இன்று மத்திய அமைச்சரவை சந்திரயான் 4 திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து…