மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் டாக்டர் பாலாஜியை சந்தித்து பேசினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
சென்னை: கத்திக்குத்தால் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் டாக்டர் பாலாஜியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்து பேசினார். அப்போது மருத்துவர், தாம் நலமுடன் இருப்பதாக கூறினார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட…