சிதம்பரம் கோவிலில் புதிய கொடிமரம் மட்டும் அமைப்பு : அறநிலையத்துறை
சென்னை சிதம்பரம் நடராஜர் கோவிலில் பழைய கொடிமரத்தை அகற்றி விட்டு புதிய கொடிமரம் அமைக்கப்படும் என அறநிலையத்துறை கூறி உள்ளது. உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் கடலூர்…
சென்னை சிதம்பரம் நடராஜர் கோவிலில் பழைய கொடிமரத்தை அகற்றி விட்டு புதிய கொடிமரம் அமைக்கப்படும் என அறநிலையத்துறை கூறி உள்ளது. உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் கடலூர்…
சென்னை: ஆசிரியர்கள் குற்றப்பின்னணி குறித்து காவல்துறையினரைக் கொண்டு விசாரணை நடத்தும் வகையில், விரைவில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழ்நாடு அரசு உறுதி அளித்துள்ளது.…
சென்னை : ரூட்டு தல பிரச்சினை தற்போது கொலை சம்பவமாக மாறி உள்ளது, கடந்த 10 ஆண்டுகளில், மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான வழக்குகள் குறித்த விவரங்களை…
சென்னை; இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதில், நமது உலகையும், வாழ்வையும் ஒளிபெறச் செய்யும் குழந்தைகளுக்கு எனது…
சென்னை: அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டு உள்ளது. அதன்படி, அரசு மருத்துவமனைகளில் 24மணி நேர…
சென்னை: புதுக்கோட்டையில் முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தில் ரூ.18 லட்சம் முறைகேடு நடைபெற்று உள்ளதாகவும், தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் மழைக்கால மருத்துவ முகாம்கள் மூலம் . 17 லட்சத்து…
சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…
மதுரை: நடிகை கஸ்தூரியின் முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் மதுரை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளத. தெலுங்கு பேசும் மக்கள் குறித்து நடிகை கஸ்தூரி அவதூறு பேசியதாக, அவர்மீது…
சென்னை: அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து விழுந்ததன் எதிரொலியாக தமிழ்நாடு முழுவதும் இந்திய மருத்துவர் சங்கத்தினர் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இதனால் அரசு…
சென்னை: பிரபல லாட்டரி தொழிலதிபரான மார்டின், அவரது மருமகனும், விசிக நிர்வாகியுமான ஆதவ் அர்ஜுனாவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் லாட்டரி அதிபர்…