Category: News

நாளை சென்னையில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிக:ள்

சென்னை நாளை சென்னையின் சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின்சார வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், “சென்னையில் 15.11.2024 அன்று காலை 09:00 மணி…

கிரேட்டர் நொய்டா : 7 வயது சிறுவனுக்கு தவறுதலாக கண் அறுவை சிகிச்சை

கிரேட்டர் நொய்டா கிரேட்டர் நொய்டா பகுதியில்ல் 7 வயது சிறுவனுக்கு பழுதில்லாத கண்களில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. யுதிஷ்டிர் என்ற 7 வயது சிறுவனின் இடது கண்ணில்…

உதவி ஆட்சியரை தாக்கியதால் ராஜஸ்தான் இடைத்தேர்தலில் வன்முறை

தியோலி வனைரா உதவி ஆட்சியரை தாக்கியதால் ராஜஸ்தான் மாநிலம் தியோலி உனைரா சட்டசபை இடைத்தேர்தலில் வன்முறை வெடித்துள்ளது. நேற்று இடைத் தேர்தல் நடைபெற்ற ராஜஸ்தான் மாநிலம் டோங்க்…

வெடிகுண்டு மிரட்டலால் கொல்கத்தாவுக்கு சென்ற விமானம் ராய்ப்பூரில் தரையிறக்கம்

ராய்ப்பூர் கொலக்கத்தா செல்லும் இண்டிகோ விமானம் வெடிகுண்டு மிரட்டலால் ராய்ப்பூரில் தரையிறக்கபட்டுள்ளது. ஆங்காங்கே விமானங்களில் வெடிகுண்டு இருப்பதாக நாடு முழுவதும் மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவதால்ல் புறப்பட வேண்டிய…

இன்று நேருவின் பிறந்த நாள் : காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி

டெல்லி இன்று இந்தியாவின் முதல் பிரதம்ர் நேருவின் பிறந்த நாளையொட்டி காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி உள்ளனர். இன்று சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின்…

தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள்

சென்னை தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் பிராமண சமூகத்தினர் சார்பில் கடந்த 3 ஆம் தேதி நடந்த கூட்டத்தில் நடிகை…

சிதம்பரம் கோவிலில் புதிய கொடிமரம் மட்டும் அமைப்பு : அறநிலையத்துறை

சென்னை சிதம்பரம் நடராஜர் கோவிலில் பழைய கொடிமரத்தை அகற்றி விட்டு புதிய கொடிமரம் அமைக்கப்படும் என அறநிலையத்துறை கூறி உள்ளது. உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் கடலூர்…

ஆசிரியர்கள் குற்றப்பின்னணி குறித்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்! உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்…

சென்னை: ஆசிரியர்கள் குற்றப்பின்னணி குறித்து காவல்துறையினரைக் கொண்டு விசாரணை நடத்தும் வகையில், விரைவில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழ்நாடு அரசு உறுதி அளித்துள்ளது.…

ரூட்டு தல பிரச்சினை தற்போது கொலை சம்பவமாக மாறி உள்ளது! வழக்குகள் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

சென்னை : ரூட்டு தல பிரச்சினை தற்போது கொலை சம்பவமாக மாறி உள்ளது, கடந்த 10 ஆண்டுகளில், மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான வழக்குகள் குறித்த விவரங்களை…

இன்று குழந்தைகள் தினம்: முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து…

சென்னை; இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதில், நமது உலகையும், வாழ்வையும் ஒளிபெறச் செய்யும் குழந்தைகளுக்கு எனது…