Category: News

நாட்டிலேயே ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி போட்ட முதல் மாவட்டமானது மும்பை…

மும்பை: நாட்டிலேயே ஒரு கோடி டோஸ்க்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி போட்ட முதல் மாவட்டமாக மகாராஷ்டிரா மாநில தலைநகர் மூம்பை தேர்வாகி உள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று…

04/09/2021: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1,575 பேருக்கு கொரோனாபாதிப்பு 1,610 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 20 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள…

04/09/2021: தமிழ்நாட்டில் இன்று 1,575 பேருக்கு கொரோனாபாதிப்பு 1,610 பேர் டிஸ்சார்ஜ்…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1,575 பேருக்கு கொரோனாபாதிப்பு 1,610 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 20 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று…

நவீன ராமானுஜர் ஸ்டாலின், பக்தர்களுக்கு இலவச மொட்டை, 10 கல்லூரிகள் உள்பட 112 அறிவிப்புகள்! சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு தகவல்…

சென்னை: பக்தர்களுக்கு இலவச மொட்டை, அறநிலையத்துறை சார்பில் 10 கல்லூரிகள் உள்பட 112 அறிவிப்புகளை அமைச்சர் சேகர்பாபு இன்று நடைபெற்ற அறநிலையத்துறை மானிய கோரிக்கை விவாதத்தின்போது அறிவித்தார்.…

கொரோனா அதிகரிப்பு: கோவையில் இன்று முதல் மேலும் புதிய கட்டுப்பாடுகள் அமல்….

கோவை: கோவையில் கொரோனா அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால், இன்று முதல் மேலும் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 26,19,511 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் சென்னையில்…

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: தமிழக அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் 6ந்தேதி ஆலாசனை

சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்து, தமிழக அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் 6ந்தேதி ஆலாசனை நடத்த உள்ளதாக அறிவித்து உள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி…

பள்ளி திறந்ததால் கொரோனா தொற்று ஏற்பட்டது என்பது தவறானது! அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்…

சென்னை: பள்ளி திறந்ததால் சில மாணவிகள், ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது என்பது தவறான கருத்து என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் செப்டம்பர் 1…

04/09/2021: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42. 618 பேருக்கு கொரோனா  உறுதி, 36385  பேர் டிஸ்சார்ஜ்…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42. 618 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தொற்று பாதிப்பில் இருந்து 36385 பேர் குணமடைந்துள்ளனர்.…

04/09/2021: உலக அளவில் கொரோனா பாதிப்பு 22.05 கோடியாக உயர்வு – 45.66 லட்சம் பேர் உயிரிழப்பு

ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 22.05 கோடியாக உயர்துள்ளதுடன், இதுவரை 45.66 லட்சம் பேர் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளை கடந்தும் உலக…

03/09/2021: சென்னை மற்றும் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரம்…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 1568பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதில் 162 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,568…