Category: News

ஓடிடி யில் இந்த வாரம் வெளியாகும் படங்கள்

சென்னை ஓடிடியில் இந்த வாரம் வெளியாகும் படங்கள் குறித்த விவரம் இதோ திரையரங்குகளில் வாரந்தோறும் புதிய திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டுதான் உள்ளது. ஆனாலும், ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்களைப்…

இன்று சுனாமி கோரத்தாண்டவத்தின் 20வது ஆண்டு நினைவு தினம்

சென்னை இன்று சுனாமி கோரத்தாண்டவத்தின் 20 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி அதிகாலை இந்தோனேசியாவில்…

ஜல்லிக்கட்டு போட்டி வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்ட தமிழக அரசு

சென்னை தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பொங்கலன்று மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. அதிலும்…

தமிழக அரசு பள்ளி மாணவர்கள் உயர் கல்வி செல்வை அரசே ஏற்கும்

சென்னை தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது…

காலாவதியான உணவுப் பொருட்களின் தரவுகளை சமர்ப்பிக்க வேண்டும் உணவு வணிக நிறுவனங்களுக்கு FSSAI உத்தரவு

காலாவதியான மற்றும் நிராகரிக்கப்பட்ட உணவுப் பொருட்களின் தரவுகளை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சமர்ப்பிக்க வேண்டும் என்று உணவு வணிக நிறுவனங்களுக்கு FSSAI உத்தரவிட்டுள்ளது. இந்திய உணவுப் பாதுகாப்பு…

உ.பி. மாநிலத்தில் நடைபெற்ற மத கூட்டத்தில் நெரிசல்… பெண்கள் உள்ளிட்ட பலருக்கு காயம்…

உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் நடைபெற்ற மத கூட்டம் ஒன்றில் நெரிசல் ஏற்பட்டதை அடுத்து கூட்டத்திற்கு வந்த பெண்கள் உள்ளிட்ட பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பண்டிட்…

ஜனவரி 10 முதல்  திருப்பதி கோவிலில் வைகுண்ட துவார தரிசனம்

திருப்பதி வரும் ஜனவரி 10 முதல் 19 வரை திருப்பதி கோவிலில் வைகுண்ட துவார தரிசனம் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் 10…

ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு, போரூரில் இருந்து இயக்க்கப்படும்

சென்னை’ ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு மற்றும் போரூரில் இருந்து இயக்கப்பட உள்ளன’ நேற்று அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அ.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில ”கிளாம்பாக்கம்…

சபரிமலை ஆன்லைன் முன்பதிவு நிறைவு : கூடுதல் அனுமதிக்கு கோரிக்கை

சபரிமலை சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு நிறைவடந்ததால் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளதால் சாமி…