Category: News

காலாவதியான உணவுப் பொருட்களின் தரவுகளை சமர்ப்பிக்க வேண்டும் உணவு வணிக நிறுவனங்களுக்கு FSSAI உத்தரவு

காலாவதியான மற்றும் நிராகரிக்கப்பட்ட உணவுப் பொருட்களின் தரவுகளை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சமர்ப்பிக்க வேண்டும் என்று உணவு வணிக நிறுவனங்களுக்கு FSSAI உத்தரவிட்டுள்ளது. இந்திய உணவுப் பாதுகாப்பு…

உ.பி. மாநிலத்தில் நடைபெற்ற மத கூட்டத்தில் நெரிசல்… பெண்கள் உள்ளிட்ட பலருக்கு காயம்…

உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் நடைபெற்ற மத கூட்டம் ஒன்றில் நெரிசல் ஏற்பட்டதை அடுத்து கூட்டத்திற்கு வந்த பெண்கள் உள்ளிட்ட பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பண்டிட்…

ஜனவரி 10 முதல்  திருப்பதி கோவிலில் வைகுண்ட துவார தரிசனம்

திருப்பதி வரும் ஜனவரி 10 முதல் 19 வரை திருப்பதி கோவிலில் வைகுண்ட துவார தரிசனம் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் 10…

ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு, போரூரில் இருந்து இயக்க்கப்படும்

சென்னை’ ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு மற்றும் போரூரில் இருந்து இயக்கப்பட உள்ளன’ நேற்று அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அ.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில ”கிளாம்பாக்கம்…

சபரிமலை ஆன்லைன் முன்பதிவு நிறைவு : கூடுதல் அனுமதிக்கு கோரிக்கை

சபரிமலை சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு நிறைவடந்ததால் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளதால் சாமி…

மத்திய நிதி அமைச்சரை சந்தித்த தமிழக நிதி அமைச்சர்

டெல்லி இன்று தமிழக நிதி அமைசர் தங்கம் தென்னரசு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளார். இன்று டில்லியில் தமிழக நிதி மற்றும் சுற்றுச்சூழல் மற்றும்…

திருச்சி மாவட்டம்,  லால்குடி, அருள்மிகு சப்தரிஷிஸ்வரர் ஆலயம்.

திருச்சி மாவட்டம், லால்குடி. அருள்மிகு சப்தரிஷிஸ்வரர் ஆலயம். திருச்சியிலிருந்து அரியலூர் செல்லும் பாதையில் 18 கி.மீ. தொலைவில் உள்ளது லால்குடி. இங்கு பழம்பெருமை வாய்ந்த சப்தரிஷிஸ்வரர் கோயில்…

இம்முறை விழுப்புரத்தில் வரலாறு காணாத மழை : தமிழக முதல்வர் மு க  ஸ்டாலின்

சென்னை இம்முறை விழுப்புரத்தில் வரலாறு கணாத அளவில் மழை பெய்துள்ளதாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பெஞ்சல் புயல் காரணமாக நேற்று முன்தினம் இரவு…

வரும் 5 ஆம் தேதி மகாராஷ்டிராவில் புதிய அரசு பங்கேற்பு : பாஜக அறிவிப்பு

மும்பை வரும் 5 ஆம் தேதி மகாராஷ்டிராவில் புதிய அரசு பதவியேற்கும் என பாஜக அறிவித்துள்ளது. அண்மையில் நடந்த மகராஷ்டிர சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையில் சிவசேனா,…