Category: News

இ பி எஸ் உறவினர் ராமலிங்கம் ரூ. 500 கோடி வரி ஏய்ப்பு

ஈரோடு இ பி எஸ் உறவினர் ராமலிங்கம் ரூ. 500 கோடி வருமானவரி ஏய்ப்பு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. கடந்த 5 நாட்களாக அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி…

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

ஸ்ரீரங்கம் இன்று அதிகாலை 4 மணிக்கு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கொவிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டூள்ளது. 108 திவ்யதேசங்களில் முதன்மை திவ்ய தேசமான ஸ்ரீரங்கம்…

வார ராசிபலன்:10.01.2025 முதல்  16.01.2025வரை! வேதா கோபாலன்

மேஷம் உடல் ஆரோக்கியத்துல அக்கறை காட்டணுங்க. ஒரே நேரத்துல பல வேலைங்களைச் செய்ய வேண்டிய சூழல் இருக்கும். அதனால என்ன? ஜமாய்ச்சுடுவீங்க. பல வாய்ப்புகள் தேடி வரும்…

பொங்கல் பண்டிகைக்கு ரொக்கம் அளிக்காதது குறித்து அமைச்சர் விளக்கம்

சென்னை பொங்கலுக்கு ரொக்க பணம் அளிககாதது குறித்து தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு குடும்ப…

திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் மரணம் : தலைவர்கள் இரங்கல்

திருப்பதி திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் மரணம் அடைந்ததற்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். திருப்பதி வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் பிரவேசத்திற்கு தேவஸ்தானம் சார்பில்…

கோவில் உண்டியலில் விழுந்த ஐபோன் உரியவரிடம் ஒப்படைப்பு

திருப்போரூர்’ திருப்போரூர் கோவில் உண்டியலில் விழ்ந்த ஐபோன் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த திருப்போரூர் பகுதியில் உள்ள கந்தசாமி கோவில் அறுபடைவீடுகளுக்கு ஒப்பானதாகும், எனவே இந்த கோவிலுக்கு…

முதல்வர் இல்லத்தில் நுழைய முயன்ற டெல்லி ஆம் ஆத்மி கட்சியினர் தடுத்து நிறுத்தம்

டெல்லி’ ஆம் ஆத்மி கட்சியினர் டெல்லி முதல்வர் இல்லத்துக்குள் நுழைய முயன்றபோது காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். சுமார் 150 நாட்கள் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால்…

ஆன்மீகவாதி ஆசாராம் பாபுவுக்கு பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜாமீன்

டெல்லி உச்சநீதிமன்றம் பாலியல் வழக்கில் தண்டனை பெற்றுள்ள ஆன்மீகவாதி ஆசாரம் பாபுவுக்கு ஜாமீன் வழங்கி உள்ளது. ஆன்மீகவாதி ஆசாராம் பாபு தனது ஆசிரமத்தில் இளம் பெண் ஒருவரை…

முன்னாள் அமைச்சர் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கு உத்தரவிட்டுள்ளது முந்தைய அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி…

வரும் 11 ஆம் தேதி வரை தென்மாவட்ட ரயில் போக்குவரத்தில் மாற்றம்

மதுரை வரும் 11 ஆம் தேதி வரை தென் மாவட்ட ரயில் போக்குவரத்தில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திண்டுக்கல் – திருச்சி ரயில்…