Category: News

இன்று ரூ. 1 லட்சம் கோடியில் டெல்லி முதல்வர் பட்ஜெட் தாக்கல்

டெல்லி இன்று டெல்லி முதல்வர் ரேகா குப்தா ரூ. 1 லட்சம் கோடியில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இன்று டெல்லி சட்டசபையில் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்…

தமிழகத்தில் மே மாதம் உள்ளாட்சி  இடைத்தேர்தல் நடத்த திட்டம்

சென்னை தமிழகத்தில் வரும் மே மாதம் உள்ளாடி இடைத்தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 2027 ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம்,…

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தவெக தலைவர் விஜய் ஆதரவு

சென்னை தவெக தலைவர் விஜய் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆதாரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார். நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு…

பிராவிடண்ட் ஃபண்ட் விதிகளில் புதிய மாற்றங்கள் அறிவிப்பு

டெல்லி பிராவிடண்ட் ஃபண்ட் விதிகளில் புதிய மாற்ற்ங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிராவிடண்ட் ஃபண்ட் என்னும் வருங்கால வை ப்புநிதியாக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்தில்…

இன்றைய ஐ பில் எல் போட்டி  : சென்னை மாநகரபேருந்துகளில் இலவச பயணம்

சென்னை இன்று சென்னையில் நடைபெரும் ஐ பி எல் போட்டியை காண்போர் மாநகர பேருந்தில் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று கொல்கத்தாவில் 10 அணிகள்…

 ம்த்திய அரசு சென்னை மாநகாராட்சிக்கு ரூ. 350 கோடி வழங்கவில்லை : மேயர் பிரியா

சென்னை மத்திய அரசு சென்னை மாநகராட்சிக்கு வழங்க வேண்டிய ரூ. 350 கோடியை இதுவரை வழங்கவில்லை என மேயர் பிரியா தெரிவித்துள்ளார். நேற்று முன் தினம் சென்னை…

காணொலி வாயிலாக திருச்சி கலைஞர் நூலகத்துக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர்

சென்னை இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொலி வாயிலாக திருச்சி கலைஞர் நூலகத்துக்கு அடிக்கல் நாட்டி உள்ளார் . இன்று தமிழ்க முதல்வர் மு…

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு தவெக பதிலடி

சென்னை தவெக தலைவர் விஜய் குறித்த அண்ணாமலையின் விமர்சனத்துக்கு தவெக பொதுச் செயலர் பதிலடி கொடுத்துள்ளார். டாஸ்மாக் மோசடி விவகாரம் தொடர்பாக த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட்ட…

நள்ளிரவில் விவசாயிகல் கைது : அரியானா – பஞ்சாப்  எல்லையில் பதற்றம்

சண்டிகர் நேற்று நள்ளிரவு விவசாயிகள் கைது செய்யப்பட்டதால் அரியானா – பஞ்சாப் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் அரியானா மற்றும் பஞ்சாப்பை ஒட்டிய…