Category: News

இன்று உதயநிதி 2457 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கினார்

சென்னை துணை முதல்வர் உதயநிதி இன்று 2457 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி உள்ளார். இன்று தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னை…

இன்று சென்னையில் பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

நெல்லை மாவட்ட அணைகள் நீர் மட்டம் தொடர்மழையால் வேகமாக உயர்வு

நெல்லை நெல்லை மாவட்ட அணைகளின் நீர் மட்டம் இங்கு பெய்து வரும் தொடர்மழையால் வேகமாக உயர்ந்து வருகிறது. தற்போது மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தென்மேற்கு பருவமழை…

இன்று அதிகாலை தஜிகிஸ்தான் மற்றும் திபெத்தில் நில நடுக்கம்

தஜிகிஸ்தான் இன்று அதிகாலை தஜிகிஸ்தான் மற்றும் திபெத்தில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 3.10 மணிக்கு தஜிகிஸ்தானில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர்…

இன்று சென்னையில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்

சென்னை இன்று சென்னையில் சில பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின் வாரியம், சென்னையில் 18.07.2025 இன்று காலை 9 மணி முதல் மதியம் 2…

ஆடி பூரத்தை முன்னிட்டு ஜூலை 28ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…

ஆடி பூரத்தை முன்னிட்டு ஜூலை 28ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடி பூர விழா கொண்டாடப்பட உள்ளதை…

தானே ரயில்வே கேட்டை மூடிய  எஞ்சின் ஓட்டுநர் : கேட் கீப்பர் பணியிடை நீக்கம்

திருவண்ணாமலை எஞ்சின் ஓட்டுநன்ர் ரயில்வே கேட் மூடாமல் இருந்ததை கண்டு தானே கேட்டை மூடி உள்ளார். தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டம் தண்டரை – திருக்கோவிலூர் இடையிலான சாலையில்…

நான் துரோகியா ?: மல்லை சத்யாவின் வேதனை அறிக்கை

சென்னை தா,ம் துரோகியா எனக் கேட்டு மல்லசத்யா ஒரு வேதனை அறிக்கை வெளியிட்டுள்ளார். இன்று மதிமுக துணை செயலாளர் மல்லை சத்யா, ம.தி.மு.க.வில் தொடர்ந்து இயங்க வேண்டும்…

பாஜகவுக்கு கட்சிகளை உடைப்பதே வேலை : செல்வப்பெருந்தகை

குடியாத்தம் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பாஜகவுக்கு கட்சிகளை உடைப்பதே வேலை எனக் கூறி உள்ளார் நேற்று குடியத்தம் நகரில் செய்தியாளர்களிடம் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை,…

மீண்டும் முழு கொள்ளளவை எட்டியது வீராணம் ஏரி

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரி நடப்பாண்டில் இரண்டாவது முறையாக தனது முழு கொள்ளவை எட்டியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில்…