Category: News

நள்ளிரவில் விவசாயிகல் கைது : அரியானா – பஞ்சாப்  எல்லையில் பதற்றம்

சண்டிகர் நேற்று நள்ளிரவு விவசாயிகள் கைது செய்யப்பட்டதால் அரியானா – பஞ்சாப் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் அரியானா மற்றும் பஞ்சாப்பை ஒட்டிய…

 குழதையை பலி வாங்கிய இ பைக் தீ விபத்து

சென்னை சென்னையில் ஒரு இ பைக் தீ பிடித்து எரிந்த விபத்தில் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது. சென்னை நகரில் உள்ள மதுரவாயல் அன்னை இந்திரா காந்தி நகர்…

பிரதமர் மோடி ரிசர்வ் வங்கிக்கு பாராட்டு

டெல்லி பிரதமர் மோடி ரிசர்வ் வங்கியை பாராட்டி உள்ளார்/ இந்திய ரிசர்வ் வங்கி லண்டன் மத்திய வங்கியின் டிஜிட்டல் பரிமாற்ற விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த…

பஞ்சாப் முதல்வர் தொகுதி மறுசீரமப்பு விவகாரத்தில் திமுகவுக்கு ஆதரவு

சண்டிகர் பஞ்சாப் ப முதல்வர் பகவந்த் மான் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளை…

மார்ச் 19 அன்று ஆட்டோ ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம்

சென்னை ஆட்டோ ஓட்டுநர்கள் மீட்டர் கட்டணத்தை உயர்த்தக் கோரி வரும் 19 ஆம் தேதி வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர். சென்னை-செங்கல்பட்டு ஆட்டோ ஓட்டுநர்கள் யூனியன் வெளியிட்டுள்ள…

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஹோலி வாழ்த்து

டெல்லி இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் ஹோலி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். இன்று நாடு முழுவதும் வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை…

வரும் 17 ஆம் தேதி அதிமுகவின் சபநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பு

சென்னை வரும் 17 ஆம் தேதி தமிழக சபாநாயகர் மீதான அதிமுகவின் நம்ம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பு நடைபெற உள்ளது/ ஏற்கனவே சபாநாயகர் அப்பாவு மீது எதிர்கட்சியான அதிமுக…

பிரிவினைவாத உணர்வை பரப்பும்  ரூயாய் குறியீடு மாற்றம் : நிர்மலாசீதாராமன் விமர்சனம்

டெல்லி தமிழக அரசின் ரூபாய் குறியீடு மாற்றம் பிரிவினைவாத உணர்வை பரப்பும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார். நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா…

சென்னை திருமங்கலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை

சென்னை சென்னை திருமங்கலம் பகுதிய்ல் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். சென்னையில் உள்ள திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் பாலமுருகனின் மனைவி…

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு – மும்மொழி கொள்கைக்கு ஆதரவு : கேரள அமைச்சர்

திருவனந்தபுரம் கேரள அரசு இந்தி திணிப்பை எதிர்ப்பதாகவும் மும்மொழிக் கொள்கையை ஆதரிப்பதாகவும் அம்மாநில அமைச்சர் ஆர் பிந்து கூறி உள்ளார்.. மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே…