Category: News

சுப்பிரமணிய சுவாமி கோவில்,  சின்னாளப்பட்டி, திண்டுக்கல்

சுப்பிரமணிய சுவாமி கோவில், சின்னாளப்பட்டி, திண்டுக்கல் திண்டுக்கல்லில் இருந்து சுமார் 11 கி.மீ தொலைவில் உள்ள சின்னாளப்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ளது சுப்பிரமணிய சுவாமி கோவில். கருவறையில்…

6 பேரை பலி கொண்ட இமாசல பிரதேச நிலச்சரிவு

குல்து நேற்று இமாசலப்பிரதேசத்தில் ஏற்பட்ட நிலசரிவில் 6 பேர் பலியாகி உள்ளனர். ஏற்கனவே இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய…

நடிகர் விஜய்க்கு அமைச்சர் கே என் நேரு பதிலடி

திருச்சி அமைச்சர் கே என்நேரு திமுகவை தன் எதிரி என சொன்ன விஜய்க்கு பதில் அளித்துள்ளார். சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த தமிழக வெற்றிக்…

வரும் மே 3 ஆம் தேதி ஆஸ்திரேலியா பொதுத்தேர்தல்

கான்பெரா வரும் மே மாதம் 3 ஆம் தேதி அன்று ஆஸ்திரேலியாவில் பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆட்சி நடைபெறும், ஆஸ்திரேலியாவில்…

உசிலம்பட்டியில் மதுக்கடை தகராறில் போலீஸ்காரர் அடித்துக் கொலை

உசிலம்பட்டி உசிலம்பட்டி அருகே உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் நடந்த தகராறில் போலீஸ்காரர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி காவல் ஆய்வாளரின் ஓட்டுநரான, கள்ளபட்டியைச்…

திருவாரூர், திருமஞ்சன வீதி, தெற்கு வீதி, ஸ்ரீ ராஜ துர்க்கை கோவில்

திருவாரூர், திருமஞ்சன வீதி, தெற்கு வீதி, திருமஞ்சன ஸ்ரீ ராஜ துர்க்கை கோவில் ராஜ துர்க்கை கோயில் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம் திருவாரூர் நகரில் திருமஞ்சன தெருவில்…

விக்ரம் பட ரிலீசுக்கு இடைக்கால தடை

சென்னை விக்ரம் நடிப்பில் உருவான வீர தேர சூரன் 2 பட ரிலீசுக்கு இடைகாலத்தடை விதிக்கப்பட்டுள்ளது. நடிகர் விக்ரம் தனது 62-வது படமான ‘வீர தீர சூரன்…

கல்பாக்கம் மற்றும் கூடங்குளம் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பானவை : மத்திய அமைச்சர்

டெல்லி மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கல்பாக்கம் மற்றும் கூடங்குளம் அணு மின் நிலையங்கள் பாதுகாப்பானவை என தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்ற மக்களவையில் தி.மு.க.வை சேர்ந்த டி.ஆர்.பாலு…

ஜனநாயகமற்ற முறையில் நடக்கும் மக்களவை : ராகுல் காந்தி

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்கலவை ஜனநாயகமற்ற முறையில் நடப்பதாகக் கூறியுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ”மக்களவையில் எனக்குப் பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை சபை…

சென்னையில் தொடர் செயின் பறிப்பு : கைதான ஜாபர் குலாம் ஹுசைன் என்கவுடரில் மரணம்

சென்னை சென்னை நகரில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு கைதானவர் என்கவுட்ண்டரில் மரணம் அடைந்தார்/ சென்னை நகரில் தொடர் செயின் பறிப்பு சம்பவங்கள் நிகழ்ந்ததால் மக்கள் கடும்…