Category: Election 2024

பிரசாரக் கூட்டத்தில் திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி

யவத்மால் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திடீரென மயங்கி விழுந்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கடந்த 19-ம் தேதி தொடங்கியது.…

பிரதமர் மோடிக்கு வாக்காளர்களைக் கண்டு பயம் : கார்கே

திருவனந்தபுரம் பிரதமர் மோடி கண்ணுக்கு தேரியாத வாக்காளர்களைக் கண்டு பயப்படுவதாக மல்லிகார்ஜுன கார்கே கூறி உள்ளார், நாளை மறுநாள் அதாவது 26 ஆம் தேதி அன்று கேரள…

பிரதமரின் பிரசாரம் விஷத்தால் நிறைந்துள்ளது  – சாம் பபித்ரோடாவின் கருத்துக்கள்  இந்திய தேசிய காங்கிரஸின் கருத்துக்கள் அல்ல! ஜெய்ராம் ரமேஷ்

டெல்லி: பிரதர் மோடிடயின் பிரசாரம் விஷத்தால் நிறைந்துள்ளது, இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பித்ரோடாவின் கருத்துக்கள் இந்திய தேசிய காங்கிரஸின் கருத்துக்கள் அல்ல என அகில…

வாக்காளர்கள் நீக்கத்தில் திமுக தொடர்பு? மோடி குறித்து காங்கிரஸ் கட்சியினர் பொய் பிரசாரம்! தமிழிசை சவுந்தரராஜன்

கோவை: பிரதமர் மோடி சிறுபான்மையினர் மற்றும் இஸ்லாமிய மக்கள் உள்பட அனைத்து மக்களுக்கும் உறுதுணையாக இருப்பவர் என்றும், ஆனால், காங்கிரஸ் கட்சியினர் அவர்மீது பொய்யான பிரச்சாரங்களை பரப்பி…

மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிடில் உச்சநீதிமன்றத்தை நாடுவோம்! திமுக அறிவிப்பு…

சென்னை: சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிடில் உச்சநீதிமன்றத்தை அணுகுவதை தவிர வேறு வழியில்ல என திமுக அமைப்பு செயலாளர்…

ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது எனது வாழ்க்கையின் நோக்கம், இதற்கு நான் கியாரண்டி! ராகுல்காந்தி…

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி, “ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது எனது வாழ்க்கையின் நோக்கம், இதற்கு நான் கியாரண்டி என பொதுமக்களிடம் உறுதி…

கேரள மாநில அரசின் கையாலாகாதனம்: தேர்தலை புறக்கணிக்கக்கோரி வயநாடு தொகுதியில் மாவோயிஸ்டுகள் நேரடி மிரட்டல்…

வயநாடு: ராகுல்காந்தி போட்டியிடும் கேரள மாநிலம்வயநாடு தொகுதியில் தேர்தலை புறக்கணிக்ககோரி மாவோயிஸ்டுகள் நேரடி மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது கேரள மாநில அரசின்…

விவிபேட் வழக்கு: தேர்தல் ஆணைய அதிகாரி ஆஜராக உத்தரவிட்டு வழக்கு மதியத்துக்கு ஒத்தி வைப்பு…

டில்லி: விவிபேட் 100 சதவிகிதம் என்ன உத்தரவிட வேண்டும் என்ற வழக்கில், உச்சநீதிமன்றம் இன்று இடைக்கால தீர்ப்பு வழங்கும் என அறிவித்திருந்த நிலையில், இன்றைய விசாரணையின்போது, இதுதொடர்பாக…

26ந்தேதி வாக்குப்பதிவு: இரண்டாவது கட்ட தேர்தல் நடைபெறும் 13மாநிலங்களின் 89 தொகுதிகளில், இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்வு…

டெல்லி: மக்களவைக்கான 2வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு வரும் 26ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடைபெறும் மாநிலங்கள் மற்றும் தொகுதிகளில் இன்று மாலை 6மணியுடன்…

எங்கள் தேர்தல் அறிக்கை குறித்து தவறான தகவல்களை பரப்புகிறது பாஜக! தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகார்…

டெல்லி: எங்கள் தேர்தல் அறிக்கையை திரித்து தவறான தகவல்களை பரப்பி, மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது பாஜக என காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார்…