Category: Election 2024

காங்கிரசின் தேர்தல் அறிக்கைக்கு முன்பு பாஜக தேர்தல் அறிக்கை ஜுஜூபி…! ப.சிதம்பரம்

சென்னை: காங்கிரஸின் அறிக்கையானது வேலை, செல்வம் மற்றும் நலன் ஆகிய மூன்று அடிப்படைக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது/ காங்கிரசின் தேர்தல் அறிக்கைக்கு இணையாக பாஜக தேர்தல் அறிக்கையில்…

வெயில் காரணமாக காமிரா ஆஃப் ஆகுமா? ஈரோட்டில் 2வது முறையாக ‘ஸ்டிராங் ரூம்’ சிசிடிவி ஆஃப் ஆன மர்மம்….

ஈரோடு: ஈரோட்டில், வாக்குப்பெட்டி, அதாவது இவிஎம் இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ஸ்டிரிங் அறையில் செயல்பட்டு வந்த சிசிடிவி காமிரா 2வது முறையாக மீண்டும் ஆஃப் ஆனது சர்ச்சையை ஏற்படுத்தி…

மக்களவை தேர்தல் 2024: தமிழகத்தில் இதுவரை ரூ.1,309 கோடி பணம், பொருட்கள் பறிமுதல்

சென்னை: மக்களவை தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், விதிகள் மீறி எடுத்துச்செல்லப்பட்ட பணம், பொருட்களை தேர்தல் பறக்கும்…

ஜெகன்மோகன் ரெட்டியும் சந்திரபாபு நாயுடுவும் பாஜகவின் கைக்கூலிகள் : ஒய் எஸ் சர்மிளா

காக்கிநாடா ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் சந்திரபாபு நாயுடுவை காங்கிரஸ் தலைவர் ஒய் எஸ் சர்மிளா கடுமையாக விமர்சித்துள்ளார். மே 13 ஆம்தேதி ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன்…

பொய்களை மட்டுமே பேசும் மோடி : மல்லிகார்ஜுன கார்கே

சேடம் நகர் பிரத்மர் மோடி பொய்களைமட்டுமே பேசுவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். வரும் 7 ஆம் தேதி கர்நாடகாவி 2ஆம் கட்ட நாடாளுமன்ற தேர்தல்…

கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் : உயிர் தப்பிய அமித்ஷா

பெருசாராய், பீகார் மத்திய அமைச்சர் அமித்ஷா பயணம் செய்த ஹெலிகாப்டர் சிறிது நேரம் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. நாடெங்கும் நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,…

தேவே கவுடா பேரன் குறித்து மோடியின் மவுனம் : பிரியங்கா காந்தி வினா

டெல்லி முன்னாள் பிரதமர் தேவே கவுடா பேரன் விவகாரத்தில் மோடி மவுனமாக உள்ளது ஏன் என பிரியங்கா காந்தி வினா எழுப்பியுள்ளார். முன்னாள் பிரதமரும் கர்நாடகாவில் மதச்சார்பற்ற…

இன்று 6 ஆம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடக்கம்

டில்லி இன்று 6 ஆம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கி உள்ளது. நாடெங்கும் நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் முதற்கட்ட தேர்தல்…

சிசிடிவி செயலிழப்பு எதிரொலி: சென்னை ஸ்ட்ராங் ரூமில் ஆய்வு செய்த ராதாகிருஷ்ணன், சந்திப் ராய் ரத்தோர்…

சென்னை: நீலகிரி, ஈரோடு மாவட்ட வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள சிசிடிவி காமிராக்கள் திடீர் திடீரென செயலிழந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், சென்னையில், வாக்குப்பெட்டிகள்…

நேற்று நீலகிரி இன்று ஈரோடு: ஓட்டு பெட்டி வைத்திருக்கும் ‘ஸ்ட்ராங் ரூம்” சிசிடிவி இயங்காமல் போகும் மர்மம்…

சென்னை: வாக்கு பதிவு இயந்திரம் குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாத்து வைத்திருக்கும் ஸ்டிராங் ரூமில் உள்ள கண்காணிப்பு காமிராக்கள்…