எங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அக்னிபத் திட்டம் நீக்கம் : ராகுல் காந்தி
கும்லா, ஜார்க்கண்ட் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அக்னிபத் திட்டம் நீக்கப்படும் எனக் கூரி உள்ளார். நாடெங்குமுள்ள 543 தொகுதிகளுக்கு 7…
கும்லா, ஜார்க்கண்ட் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அக்னிபத் திட்டம் நீக்கப்படும் எனக் கூரி உள்ளார். நாடெங்குமுள்ள 543 தொகுதிகளுக்கு 7…
சென்னை உயர்நீதிமன்றத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறைகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்த உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 19 ஆம் தேதி தமிழகம்…
விழுப்புரம்: தமிழ்நாட்டில், வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள ஸ்டிராங் ரூமில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராக்கள் அடுத்தடுத்து செயலிழந்து வரும் நிலையில், விழுப்புரம் தொகுதியில் வைக்கப்பட்டுள்ள ங ஸ்டாங் ரூமில் 2-வது…
சென்னை: 4வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், திமுக அரசின் மூன்றாண்டு சாதனைகளை கூறிய நிலையில், தற்போது, சொத்து பதிவு உள்பட பல்வேறு பதிவு…
சென்னை: பிரதமர் மோடி மதக்கலவரத்தை தூண்டுவதாக குற்றம் சாட்டி தமிழ்நாடு காங்கிரஸ் தரப்பில் சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. மதக் கலவரத்தை தூண்டும் வகையில் தேர்தல் பிரசாரம்…
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று மூன்றாண்டுகள் நிறைவுப் பெற்று நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் காணொலி மூலம் உரையாற்றினார். அந்த…
சண்டிகர்: அரியானா மாநிலத்தில் சுயேச்சைகள் ஆதரவுடன் பாஜக ஆட்சி செய்து வரும் நிலையில், 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் திடீரென தங்களத ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்து உள்ளனர்.…
பெங்களூரு எக்ஸ் வலைத்தளத்துக்கு கர்நாடக பாஜகவின் சர்ச்சைக்குரிய பதிவை நீக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுளது. கடந்த மாதம் 26 ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் மொத்தம் உள்ள…
டெல்லி நேற்று நடந்த நாடாளுமன்ற 3 ஆம் கட்டத்தேர்தலி்ல் 64.40% வாக்குகள் பதிவாகி உள்ளன. நாடெங்கும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று…
சென்னை தேர்தல் ஆணையத்துக்கு வாக்குப்பதிவு விவர வெளியீடு தாமதம் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கடிதம் எழுதி உள்ளார். இன்று தேர்தல் ஆணையத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன்…