Category: 2026 TN ASSEMBLY ELECTION

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி! எஸ்ஐஆர் நடவடிக்கை மூலம் 74 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடியாக உள்ளது. எஸ்ஐஆர்…

மாா்ச் 1 முதல் திருச்சி – தாம்பரம் சிறப்பு ரயில் நிரந்தர ரயிலாக இயக்கம்!

சென்னை: திருச்சி – தாம்பரம் சிறப்பு விரைவு ரயிலானது மாா்ச் 1 முதல் நிரந்தர ரயிலாக இயக்கப்பட உள்ளது என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…

திமுக அமைச்சர் நேரு மீதான ஊழல் புகார் ஆவணத்தை வெளியிட்டது அதிமுக!

சென்னை: திமுக அமைச்சர் நேரு மீதான ஊழல் தொடர்பான அமலாக்கத்துறையின் ஆவணத்தை அதிமுக வெளியிட்டுள்ளது. இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. “அம்பலமான தந்தை –…

திருச்சி அருகே நடைபெறும் நாதக மாநாட்டில் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறார் சீமான்

திருச்சி: இன்று திருச்சி அருகே ல் அருகே நடைபெறும் நாம் தமிழர் கட்சி மாநாட்டில், தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று அறிவிக்கிறார் அக்கட்சி தலைவர்…

இன்று மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலினுடன் ஒரே மேடையில் கூட்டணி கட்சி தலைவர்கள்….

சென்னை: இன்று மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலினுடன் ஒரே மேடையில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாட்டில்…

ஊழல் புகாரில் சிக்கிய கே.என். நேருவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்! த.வெ.க. தலைவர் விஜய்

சென்னை: நகராட்சி நிர்வாகத்துறை ஊழல் புகாரில் சிக்கிய அமைச்சர் கே.என். நேருவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என த.வெ.க. தலைவர் விஜய் கூறியுள்ளார். கே.என். நேருமீதான…

ம.தி.மு.க.வில் தொகுதி பேச்சுவார்த்தை நடத்த 4 பேர் கொண்ட குழு அமைப்பு!

சென்னை: தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்த ம.தி.மு.க. தரப்பில் பேச்சுவார்த்தை நடத்த 4 பேர் கொண்ட குழுவை அமைத்து அக்கட்சியின் தலைவர்…

திமுக சார்பில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் குழு அமைப்பு!

சென்னை: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, கூட்டணி கட்சிகளுடன் பேச்சு நடத்த 7 பேர் கொண்ட குழுவை திமுக தலைமை அமைத்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரலுக்குள் நடைபெற…

அமலாக்கத்துறையின் அச்சுறுத்தல்களுக்கு பயப்பட மாட்டார் அமைச்சர் நேரு! ஆலந்தூர் பாரதி

சென்னை: அமைச்சர் நேரு மீது ஊழல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அமலாக்கத்துறையின் அச்சுறுத்தல்களுக்கு பயப்பட மாட்டார் அமைச்சர் நேரு…

அமைச்சர் கே.என்.நேரு மீதான ஊழல் புகார் குறித்து முதல்வர் ஸ்டாலின் என்ன பதில் சொல்லப்போகிறார்…! அண்ணாமலை கேள்வி…

சென்னை: அமைச்சர் கே.என்.நேரு மீதான ஊழல் புகார் குறித்து விசாரிக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட்டுள்ள உயர்நீதிமன்ற உத்தரவை வரவேற்றுள்ள அண்ணாமலை, இந்த ஊழல் குறித்து முதல்வர்…