Category: 2026 TN ASSEMBLY ELECTION

திமுகவுக்காக இன்று பிரசாரத்தை தொடங்குகிறார், அதிமுக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்…

சென்னை: திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்… திமுகவுக்காக இன்று முதல் தனது பிரசாரத்தை தொடங்குகிறார், அவரது பிரசார பயணம் தென்மாவட்டங்களில் தொடங்குகிறது. தமிழகத்தில் ஆளும்…

திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மதுரை நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி மனு

சென்னை: திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மதுரை நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி அமலாக்கத்துறை மனு அளித்துள்ளது. இதுகுறித்து பதில் அளிக்க லஞ்ச ஒழிப்புகாவல்துறைக்கு…

ஜல் ஜீவன் திட்ட நிலுவை நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்! மத்தியஅரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம்…

சென்னை: ஜல் ஜீவன் திட்ட நிலுவையில் உள்ள நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என மத்தியஅரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம். இதுதொடர்பாக பிரதமருக்கு மாநில முதல்வர் ஸ்டாலின்…

திமுக ஆட்சியில் குற்றங்கள் உயர்வு – தீரஜ்குமார் கூறிய தரவு தவறு; புள்ளி விவரங்களுடன் அன்புமணி சவால்…

சென்னை: திமுக ஆட்சியில் குற்றங்கள் உயர்ந்துள்ளது என்றும், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் கூறிய தரவு தவறு என்று புள்ளி விவரங்களுடன் கூறியுள்ள பாமக…

நாதகவின் ஸ்டார் பேச்சாளர்: அ.தி.மு.க.வில் இணைந்தார் காளியம்மாள்

சென்னை: நாதகவின் முன்னாள் நிர்வாகியும், ஸ்டார் பேச்சாளருமான காளியம்மாள் எடப்பாடி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். சீமானின் நாம் தமிழர் கட்சியின் ஸ்டார் பேச்சாளரான காளியம்மாள் குறித்து சீமான்…

காதலியின் 14வயது தங்கையை பாலியல் வன்கொடுமை செய்த காமகொடூரன்! இது சென்னை சம்பவம்…

சென்னை: சென்னை ஓட்டேரி பகுதியில் காதலியின் தங்கையான 14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது. அக்காவின் காதலனே இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக…

இழுபறிக்கு முற்றுப்புள்ளி: நாளை தொடங்குகிறது “வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை…

சென்னை: வேளச்சேரி பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் சேவை நாளை தொடங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, பல மாதங்களாக இழுத்தடிக்கப்பட்டு வந்த விவகாரம் முடிவுக்கு…

சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: தி.மு.க. அரசை கண்டித்து வரும் 17ந்தேததி என்.டி.ஏ. கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்…

சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதால், மாநிலத்தை ஆட்சி செய்து வரும் தி.மு.க. அரசை கண்டித்து வரும் 17ந்தேதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்…

கடந்த 5 ஆண்டுகளில் முக்கிய குற்றங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது! சொல்கிறார் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார்

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் முக்கிய குற்றங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது என கூறுகிறார் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார். இவருடன் காவல்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 15தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

சென்னை: மார்ச் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 15-ந்தேதி தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. திமுக தலைவரும், முதல்வருமான…