சென்னை ஐசிஎஃப்பில் தயாரான ‘இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்’… விரைவில் சோதனை….
சென்னை: ரூ.118 கோடியில் சென்னை ரயில்பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) தயாரான உலகின் சக்தி வாய்ந்த மற்றும் ‘இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்’, சோதனைக்கு தயாராக உள்ளது. இந்த…
சென்னை: ரூ.118 கோடியில் சென்னை ரயில்பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) தயாரான உலகின் சக்தி வாய்ந்த மற்றும் ‘இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்’, சோதனைக்கு தயாராக உள்ளது. இந்த…
டெல்லி: இறந்தவர்களுடன்’ தேநீர் அருந்தும் வாய்ப்பு தந்த தேர்தல் ஆணையத்திற்கு நன்றி என பீகார் மாநிலத்தில், இந்திய தேர்தல் ஆணையம் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்ததில் நீக்கப்பட்ட…
டெல்லி: பீகார் வாக்காளர் திருத்தம் (Bihar SIR) உள்பட வாக்காளர் பட்டியல் முறைகேடு கண்டித்து, OUR VOTE. OUR RIGHT OUR FIGHT என வாசகம் அடங்கிய…
டெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் முறைகேட்டை கண்டித்து, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமையில், நாடாளுமன்றத்தில் இருந்து இருந்து இந்திய தேர்தல் ஆணையம் நோக்கி…
சென்னை: வாக்காளர் மோசடி தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தை நோக்கி எதிர்க்கட்சி தலைவர் ராகுல் தலைமையில் இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் பேரணி சென்ற நலையில், அதை டெல்லி…
சென்னை: சென்னை மக்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ள சென்னை மெட்ரோ ரயில், பயணிகளின் வசதிக்காக, தற்போது UBER செயலியில் மெட்ரோ டிக்கெட் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.…
ராஞ்சி: உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் மேகவெடிப்பால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் 100க்கும் மேற்பட்டோர் மாயமானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. உத்தரகாண்ட் மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட…
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தனது தொகதியான சென்னை கொளத்தூர் தொகுதியில் ரூ.9.74 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடம் திறந்து வைத்ததுடன், பொதுமக்களக்கு நலத்திட்ட உதவிகளை…
சென்னை: நடப்பாண்டு 7.5% உள் ஒதுக்கீட்டில் 613அரசுப் பள்ளி மாணவா்கள் மருத்துவ படிப்பில் சேர வாய்ப்பு கிடைத்து உள்ளதாக தெரிவித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் , அவர்கள் கல்லூரிகளில்…
ரஷ்யாவின் கிழக்கே கம்சாத்கா தீபகற்பத்தை மையமாகக் கொண்டு இன்று அதிகாலை 8.7 அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தை அடுத்து பசிபிக் பிராந்தியத்தில் பல்வேறு நாடுகளில்…