குமரிமுனை திருவள்ளுவர் சிலை-விவேகானந்தர் பாறை இடையேயான கண்ணாடி பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! வீடியோ
நாகர்கோவில்: கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை-விவேகானந்தர் பாறை இடையே ரூ.37 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். குமரி முனையில் கடலுக்குள்…