Category: விளையாட்டு

கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் தடை

பெங்களூரு சின்னசாமி மைதானத்தின் வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பாக கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க (KSCA) நிர்வாகிகள் மீது காவல்துறையினர் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்திருந்தனர். ஆர்.சி.பி.…

ஐபிஎல் வெற்றி பேரணியால் 11 பேர் பலி: பெங்களுரு கூட்ட நெரிசல் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி குன்ஹா தலைமையில் நீதி விசாரணை….

பெங்களூரு: ஐபிஎல் வெற்றி பேரணியால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பேலியான விவகாரம் குறித்து, பெங்களூரு உயர்நீதிமன்றம் தானாகவே வழக்கு பதிவு செய்து விசாரித்து…

10 பேரை பலிவாங்கிய ஐபிஎல் வெற்றிக் கொண்டாட்டம்… கர்நாடக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு

ஐபிஎல் கோப்பையை வென்றதை அடுத்து புதன்கிழமை (ஜூன் 4) சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பாக மாநில…

ஐபிஎல் வெற்றிவிழாவில் 11பேர் உயிரிழப்புக்கு காரணம், காவல்துறையின் ஆலோசனை நிராகரிக்கப்பட்டதே? பரபரப்பு தகவல்கள்

பெங்களூரு: ஆசிபி அணியின் ஐபிஎல் வெற்றிவிழாவில் 11பேர் உயிரிழப்புக்கும், 47 பேர் காயமடைந்ததற்கும் காரணம், காவல்துறையின் ஆலோசனை நிராகரிக்கப்பட்டதே? என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக…

பெரும் சோகம்: ஆர்சிபி ஐபிஎல் வெற்றி கொண்டாட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு…

பெங்களூரு: கர்நாடக மாநில தலைவர் பெங்களூருவில் இன்று நடைபெற்ற ஆர்சிபி அணியின் ஐபிஎல் வெற்றிகொண்டாடத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50க்கும்…

ஐபிஎல் 2025 | ஆர்சிபி வெற்றி அணிவகுப்பு | பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் பலி

ஐபிஎல் கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் வெற்றி அணிவகுப்பு இன்று மாலை 5 மணிக்கு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ராயல்…

ஐபிஎல் இறுதிப் போட்டியின் சாதனை: ஜியோ ஹாட்ஸ்டாரில் 67.8 கோடி பார்வைகள் பதிவு

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி, டிஜிட்டல் தளங்களில் பார்வையாளர்களின் எண்ணிக்கையில் புதிய சாதனையைப் படைத்துள்ளது, ஜியோ ஹாட்ஸ்டாரில்…

IPL T20 ஆர்சிபி வெற்றி : கர்நாடகாவில் விடிய விடிய உற்சாகக் கொண்டாட்டம்… போலீஸ் தடியடி… விபத்தில் ஒருவர் மரணம்…

ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கர்நாடக முழுவதும் ரசிகர்கள் விடிய விடிய கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 18 ஆண்டுகால ஐ பிஎல் வரலாற்றில் முதல்…

2025 IPL T20 கோப்பையை ஆர்.சி.பி. அணி நிச்சயம் வெல்லும்… விராட் கோலி ரசிகராக மாறிய ரிஷி சுனக் கணிப்பு…

இந்தியன் பிரீமியர் லீக் டுவென்டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. 18…

பிசிசிஐ-யின் தற்காலிக தலைவராக ராஜீவ் சுக்லா செயல்பட வாய்ப்பு… தலைவர் பதவியில் இருந்து ரோஜர் பின்னி வெளியேற முடிவு ?

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) துணைத் தலைவராக இருக்கும் ராஜீவ் சுக்லா வரும் ஜூலை மாதம் முதல் தற்காலிகத் தலைவராக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது…