Category: விளையாட்டு

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீராங்கனை அபூர்வா தங்கம் வென்று சாதனை!

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அபூர்வா சந்தேலா தங்கம் வென்று அசத்தியுள்ளார். 16 ஆண்டுகளுக்கு பிறகு உலகக் கோப்பையில் போட்டியில் இந்தியா தங்கம்…

ஒருநாள் பைலட் ஆக மாறிய பிவி சிந்து!

பெங்களூரில் நடைபெற்ற ஏரோ இந்தியா 2019 விமான கண்காட்சியில் பங்கேற்ற இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து விமானத்தை இயக்கி அசத்தியுள்ளார். கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஏரோ…

ஐபிஎல் 2019 தொடக்க விழா திடீர் ரத்து : அதிர்ச்சியில் ரசிகர்கள்

டில்லி வரும் மார்ச் 23 ஆம் தேதி நடைபெற உள்ள ஐபிஎல் 2019 கிரிக்கெட் போட்டிகளின் தொடக்க விழா ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. கடந்த 19…

66 ரன்கள் வித்யாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி வெற்றி!

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 66 ரன்கள் வித்யாசத்தில் வெற்றிப்பெற்றது. இந்தியா வந்துள்ள இங்கிலாந்து மகளிர் அணி மூன்று போட்டிகள்…

”மத்திய அரசு கூறினால் உலகக் கோப்பை தொடரையே புறக்கணிப்போம்” – ரவி சாஸ்திரி

இந்திய அரசு கூறினால் உலகக் கோப்பை தொடரையே புறக்கணிக்க தயாராக இருப்பதாக இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். கடந்த 14ம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலம்…

9 ரன்களில் 9 பேரை டக் அவுட்டாக்கி இமாலய வெற்றிப்பெற்ற பெண்கள் அணி!

9 ரன்களில் 9 வீராங்கனைகளை ஆவுட்டாக்கி மத்தியப்பிரதேச அணி இமாலய வெற்றிப்பெற்றுள்ளது. இந்த வெற்றி உலகளவில் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. புதுச்சேரிச்சேரியில் நடந்த பெண்களுக்கான டி20 போட்டியில்…

ஐபிஎல் தொடக்க விழாவிற்கு செலவிடப்படும் தொகையை உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு வழங்கும் பிசிசிஐ!

ஐபிஎல் தொடக்க நிகழ்ச்சிகள் நடத்தப்படாமல், அதற்கு செலவிடப்படும் தொகையை புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களுக்கு அளிக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம்…

உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும் – பிசிசிஐ

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுடன் விளையாடுவதா, இல்லையா என்பதை மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.…

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளில் இருந்து ஹர்திக் பாண்டியா நீக்கம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டியில் இருந்து ஹர்திக் பாண்டியா நீக்கப்பட்டு ரவீர்ந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில்…

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட பாகிஸ்தானுக்கு தடை விதியுங்கள்: ஐசிசிக்கு பிசிசிஐ கடிதம்

டில்லி: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட பாகிஸ்தானுக்கு தடை விதியுங்கள் என்று இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு கடிதம் எழுத உள்ளது.…