Category: விளையாட்டு

வெற்றிகரமான சேஸிங் – டி20 தொடரை சமன்செய்தது தென்னாப்பிரிக்க அணி

பெங்களூரு: இந்தியா -‍ தென்னாப்பிரிக்கா இடையிலான மூன்றாவது டி-20 போட்டியை வென்றதன் மூலம் தொடரை சமன் செய்தது தென்னாப்பிரிக்க அணி. இந்தியா நிர்ணயித்த 134 ரன்கள் இலக்கை…

கேப்டன் விராத் கோலி எதற்காக அந்த முடிவை மேற்கொண்டார்?

பெங்களூரு: இந்தியா – தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடந்துவரும் மூன்றாவது மற்றும் இறுதி டி-20 போட்டியில் கேப்டன் கோலி டாஸ் வென்றும் தவறான முடிவு எடுத்துள்ளார் என்ற…

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் – தங்கத்தை காயம் தடுக்க வெள்ளி வென்றார் இந்தியாவின் தீபக் புனியா

நூர் சுல்தான்: கஜகஸ்தான் நாட்டில் நடந்துவரும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் தீபக் புனியாவுக்கு, காயம் காரணமாக வெள்ளிப் பதக்கம்தான்…

இறுதி டி-20 போட்டி – டாஸ் வென்று பேட்டிங் தேர்வுசெய்த இந்தியா திணறல்!

பெங்களூரு: இந்தியா – தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெறும் மூன்றாவது மற்றும் இறுதி டி-20 போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. முதலில்…

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் – ரூபா குருநாத் தலைவராகும் வாய்ப்புகள் பிரகாசம்!

சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாக கமிட்டி கூட்டம் நிறைவடைந்த நிலையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முதல் பெண் தலைவராக தேர்வுசெய்யப்படவுள்ளார் ரூபா குருநாத். இவர் இந்தியா…

புரோ கபடி தொடர் – தமிழ் தலைவாஸ் அணிக்கு 12வது தோல்வி!

ஜெய்ப்பூர்: புரோ கபடி தொடரில் தமிழ் தலைவாஸ் அணியின் பணயம் தோல்விப் பயணமாக அமைந்துள்ளது. அந்த அணி இத்தொடரில் தனது 12வது தோல்வியை சந்தித்தது. இந்திய அளவில்…

மாற்று விக்கெட் கீப்பர்களை கண்டறியும் பணியில் இந்திய தேர்வு கமிட்டி

இளம் விக்கெட் கீப்பராக களமிறங்கியிருக்கும் ரிஷப் பண்டிற்கு உதவும் வகையில், மாற்று ஏற்பாட்டின் அடிப்படையில், இதர 3 விக்கெட் கீப்பர்களை கண்டறியும் பணியில் தேர்வு கமிட்டி ஈடுபட்டிருப்பதாக…

கடைசி டி-20 போட்டியை வெல்லும் முனைப்பில் இந்தியா – ரிஷப் பன்ட் பங்களிப்பு?

பெங்களூரு: செப்டம்பர் 22ம் தேதி நடைபெறவுள்ள இந்திய – தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி-20 போட்டியில் வெல்லும் முனைப்புடன் உள்ளது இந்திய அணி. இப்போட்டியில் வென்றால்…

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு புதிய தலைவராக என்.சீனிவாசன் மகள் ரூபா தேர்வாக வாய்ப்பு!

சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு புதிய தலைவராக முன்னாள் தலைவர் என்.சீனிவாசன் மகள் ரூபா தேர்வாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. உச்சநீதி மன்றம் தமிழ்நாடு கிரிக்கெட்சங்கத்துக்கு தேர்தல்…

உலக குத்துச் சண்டை போட்டியில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் அமித் பங்கல்

எகடரின் பெர்க் ரஷ்யாவில் நடைபெறும் உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் முதன் முறையாக இந்திய வீரர் அமித் பங்கல் முன்னேறி உள்ளார் தற்போது ரஷ்யாவில் ஆண்களுக்கான…