பிக்பாஷ் டி-20 தொடர் – 79 பந்துகளில் 147 ரன்களை நொறுக்கிய ஸ்டாய்னிஸ்!
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் ‘பிக் பாஷ்’ டி-20 தொடரில் 79 பந்துகளில் 147 ரன்களை விளாசியுள்ளார் ஸ்டாய்னிஸ். இவர் 2020ம் ஆண்டின் ஐபிஎல் தொடருக்காக டெல்லி அணியால்…
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் ‘பிக் பாஷ்’ டி-20 தொடரில் 79 பந்துகளில் 147 ரன்களை விளாசியுள்ளார் ஸ்டாய்னிஸ். இவர் 2020ம் ஆண்டின் ஐபிஎல் தொடருக்காக டெல்லி அணியால்…
ராஞ்சி: 2019ம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் தான் ரன்அவுட் ஆகாமல் இருந்திருக்கலாம் என்று பழையதை நினைவுகூர்ந்துள்ளார் முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திரசிங் தோனி. உலகக்கோப்பை அரையிறுதியில்…
வெலிங்டன்: ஆக்லாந்து ஓபன் கிளாசிக் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு பட்டத்தைக் கைப்பற்றினார் செரினா வில்லியம்ஸ். நியூசிலாந்து நடைபெற்ற இந்த டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில், செரினா வில்லிம்ஸுடன் மோதியவர்…
மும்பை: வரும் 2023ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்துவதற்கு விரும்புவதாக தெரிவித்துள்ளார் அந்த அணியின் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் ஆரோன் ஃபின்ச். இந்தியாவுக்கு எதிரான…
கவுகாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெறும் தேசியளவிலான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் 27 பதக்கங்கள் பெற்று தற்போதைய நிலையில் மராட்டிய மாநிலம் முதலிடம் வகித்து வருகிறது. இந்திய…
சிட்னி: ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் ஏடிபி கோப்பை டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் செர்பிய அணி, ஸ்பெயின் அணியை எதிர்கொள்கிறது. செர்பிய அணியில் பிரபல வீரர் ஜோகோவிக்கும், ஸ்பெயின் அணியில்…
புனே: இந்தியக் கேப்டன் கோலி, தனது சாதனைகள் வரிசையில் மற்றொன்றையும் சேர்த்துக்கொண்டுள்ளார். அணியின் கேப்டனாக சர்வதேச அரங்கில் 11,000 ரன்களை விரைவாகக் கடந்தவர் என்ற சாதனைதான் அது!…
கவுகாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் துவங்கியுள்ள கேலோ இந்தியா என்ற பெயரிலான தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் முதல் தங்கத்தை தட்டியிருப்பவர் திரிபுரா ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கணை பிரியங்கா. இந்தியாவின்…
கோலாலம்பூர்: மலேசியாவில் நடந்துவரும் மாஸ்டர்ஸ் பேட்மின்டன் தொடரில் கோப்பை வெல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய வீராங்கனைகள் சிந்து மற்றும் சாய்னா ஆகியோர் காலிறுதியுடன் வெளியேறிவிட்டனர். மலேசிய மாஸ்டர்ஸ்…
ஐதராபாத்: உள்நாட்டு கால்பந்து தொடரான ஐஎஸ்எஸ் கால்பந்து தொடரில், சென்னை அணிக்கு 3வது வெற்றி கிடைத்துள்ளது. ஐதராபாத் அணியை வீழ்த்தியதன் மூலம் இந்த வெற்றி கிடைத்துள்ளது. ஐதராபாத்தில்…