Category: விளையாட்டு

டெஸ்ட் தொடர் – நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்த ஆஸ்திரேலியா..!

சிட்னி: நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியை 279 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் டெஸ்ட் தொடரை 3-0 என்று கைப்பற்றி, நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ்…

இரண்டாவது டெஸ்ட் போட்டியை வென்ற இங்கிலாந்து – தொடர் தற்காலிக சமன்!

கேப்டவுன்: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 189 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 269 ரன்களை எடுக்க, தென்னாப்பிரிக்கா எடுத்ததோ…

டெஸ்ட் போட்டியை இருப்பதுபோலவே விட்டுவிடுங்கள்: கூறுகிறார் சச்சின்!

மும்பை: டெஸ்ட் போட்டியை 4 நாட்களாகக் குறைப்பது என்ற கருத்தை இந்திய முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் எதிர்த்துள்ளார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளை 5 நாட்களிலிருந்து…

மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மின்டன் – இந்திய வீராங்கனைகள் வெற்றி!

கோலாலம்பூர்: தற்போது மலேசிய நாட்டில் நடந்துவரும் மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மின்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் சிந்து மற்றும் சாய்னா நேவால் ஆ‍கியோர் முதல் சுற்றைக்…

இரண்டாவது டி-20 போட்டியில் 7 விக்கெட்டுகளில் வென்ற இந்தியா..!

இந்தூர்: இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி-20 போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான…

டி 20 போட்டியில் 6 பந்துகளில் 6 சிக்சர்கள்! நியூசி.கிரிக்கெட் லியோ கார்ட்டர் அதிரடி சாதனை!

ஹேக்லி ஓவல்: நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் லியோ கார்ட்டர் ஒரே ஓவரில் 6 சிக்சர்களை அடித்து புதிய சாதனையை படைத்துள்ளார். நியூசிலாந்தில் உள்நாட்டு டி 20 போட்டிகள்…

அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு: இந்திய வீரர் இர்பான் பதான் அறிவிப்பு

டெல்லி: வாசிம் கானுடன் ஒப்பிடப்பட்ட இந்திய வீரர் இர்பான் பதான் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்…

கவுகாத்தி டி20 போட்டி: கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ள மாநில காவல்துறை….

கவுகாத்தி: இந்தியா, இலங்கை அணிகள் கலந்துகொள்ளும் டி20 போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நாளை தொடங்குகிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஆட்டத்தை காண…

இந்தியா – இலங்கை முதல் டி-20 போட்டி – நாளை கவுகாத்தியில்..!

கவுகாத்தி: இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி-20 போட்டி, அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் நாளை(4 ஜனவரி) நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் சில மாதங்கள் இடைவெளிக்குப்…

யார்க்கர் வீச கற்றுத் தந்தது மலிங்கா அல்ல: கூறுகிறார் பும்ரா!

கொல்கத்தா: தனக்கு யார்க்கர் வீச கற்றுத் தந்தது இலங்கை வீரர் மலிங்கா அல்ல என்றும், தொலைக்காட்சியே தனக்கு பெரியளவில் உதவியதாகவும் கூறியுள்ளார் இந்திய வேகப்பந்து நட்சத்திரம் பும்ரா!…