கொரோனா பீதியால் ஐபிஎல் போட்டிகளில் மாற்றமில்லை – அறிவித்தார் பிசிசிஐ தலைவர் கங்குலி
மும்பை: இந்தாண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், கொரோனா பரவலை முன்னிட்டு எந்த மாற்றமும் செய்யப்படாது என்றும் உறுதிபட தெரிவித்துள்ளார் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி.…