99 ரன்கள் அடித்தாலும் அதை சதமாகவே உணர்கிறேன்: கிறிஸ் கெய்ல்
அபுதாபி: நான் அடித்தது 99 ரன்கள் என்றாலும், மனதளவில் அதை சதம் என்பதாகவே உணர்வதாக துள்ளளுடன் கூறியுள்ளார் பஞ்சாப் அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல். ராஜஸ்தானுக்கு…
அபுதாபி: நான் அடித்தது 99 ரன்கள் என்றாலும், மனதளவில் அதை சதம் என்பதாகவே உணர்வதாக துள்ளளுடன் கூறியுள்ளார் பஞ்சாப் அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல். ராஜஸ்தானுக்கு…
அபுதாபி: பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியை 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது ராஜஸ்தான் அணி. இதன்மூலம் தனது அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளது அந்த அணி. முதலில்…
துபாய்: டி-20 கிரிக்கெட் வரலாற்றில் மொத்தம் 1000 சிக்ஸர்களை விளாசிய முதல் சாதனையாளராக மாறியுள்ளார் கிறிஸ் கெய்ல். இந்த ஐபிஎல் சீசனில் பஞ்சாப் அணிக்காக ஆடிவருகிறார் மேற்கிந்திய…
அபுதாபி: ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 185 ரன்களைக் குவித்தது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, பஞ்சாப் அணியை முதலில் களமிறங்க…
அபுதாபி: 2020 ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 50வது போட்டியில், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு அபுதாபியில் நடைபெறும் போட்டியில், இந்த…
துபாய்: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது சென்னை அணி. டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவெடுத்தது சென்னை அணி. இதனால், முதலில்…
புதுடெல்லி: ரோகித் ஷர்மாவுக்கு உண்மையிலேயே பிரச்சினையிருந்தால், அவர் எதற்காக இன்னும் மைதானத்தில் இருக்க வேண்டும்? என்று கேட்டுள்ள சேவாக், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு அவரை தேர்வு செய்திருக்க வேண்டும்…
துபாய்: கொல்கத்தா அணிக்கு எதிரானப் போட்டியில் வெற்றிபெற வேண்டுமெனில், 173 ரன்களை அடிக்க வேண்டும் சென்னை அணி. டாஸ் வென்ற சென்னை அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு…
டெல்லி: திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிரிக்கெட் ஜாம்பவன், தற்போது மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி உள்ளார். அதையடுத்து, தான் நலமுடன் இருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.…
துபாய்: சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் அணியாக வாய்ப்பை இழந்து வெளியேறி விட்டது. நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் முதல் அணியாக அடுத்த சுற்றை (பிளே-ஆப்) உறுதி…