கணக்கில் வராத தங்கம் – மும்பை விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட குருணால் பாண்ட்யா!
மும்பை: கணக்கில் தெரிவிக்கப்படாத தங்கம் மற்றும் இதர மதிப்புவாய்ந்த பொருட்களை வைத்திருந்த காரணத்தால், ஐபிஎல் கிரிக்கெட் வீரர் குருணால் பாண்ட்யா, மும்பை விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார்.…