Category: விளையாட்டு

3ம் நாள் உணவு இடைவேளை – 156 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் இழந்த இந்தியா!

சென்னை: சேப்பாக்கம் இரண்டாவது டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில், உணவு இடைவேளையின்போதான நேரத்தில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களை எடுத்துள்ளது. இதன்மூலம், இங்கிலாந்தைவிட, ஒட்டுமொத்தமாக…

அஸ்வின் நிகழ்த்தியுள்ள வேறுசில சாதனைகள்..!

சென்னை: இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், அதிகமுறை 5 விக்கெட்டுகள் மற்றும் இடது கை பேட்ஸ்மென்களை அதிகமுறை அவுட்டாக்கியது என்று வேறுசில சாதனைகளையும் இன்றையப் போட்டியின்…

ஒப்பீடுகளிலிருந்து ரிஷப் பன்ட்டிற்கு ஓய்வு தேவை: ரவிச்சந்திரன் அஸ்வின்

சென்ன‍ை: தொடர்ச்சியாக பிறருடன் ஒப்பிடுவதிலிருந்து ஓய்வளித்து, ரிஷப் பன்ட் மேலும் மேலும் வலிமையைப் பெறுவதற்கு வாய்ப்பளிக்க வேண்டுமென்றுள்ளார் சக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின். அஸ்வின் கூறியுள்ளதாவது, “ரிஷப்…

“இது 5 நாள் போட்டிக்கான பிட்ச் அல்ல” – சேப்பாக்கம் பிட்ச் குறித்து மைக்கேல் வான்

லண்டன்: இந்தியா – இங்கிலாந்து இடையே தற்போது 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்றுவரும் சேப்பாக்கம் பிட்ச், அதிர்ச்சியளிப்பதாக உள்ளது என்றும், அது டெஸ்ட் போட்டிக்கு லாயக்கற்றது என்றும்…

ஜோ ரூட் செய்த தவறு – இயான் சேப்பல் சொல்வது எதை?

சிட்னி: சென்னை முதல் டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில், முன்கூட்டியே டிக்ளேர் செய்யாததன் மூலமாக, ஒரு முக்கிய உளவியல் அனுகூலத்தை பெறுவதற்கு தவறிவிட்டார் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்…

டி-20 தொடரையும் வென்றது பாகிஸ்தான்..!

லாகூர்: தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான டி-20 தொடரையும் பாகிஸ்தான் வென்றுள்ளது. 3வது போட்டியில், 4 விக்கெட்டுகளில் வென்றதன் மூலம் தொடரைக் கைப்பற்றியுள்ளது பாகிஸ்தான். மொத்தம் 3 போட்டிகள் கொண்ட…

திரும்பும் பிட்சுகளில் நாம் சம்பவத்தை நிகழ்த்த வேண்டும்: ரோகித் ஷர்மா

சென்னை: பிட்சுகள், பந்துகள் திரும்பும் நிலையில் இருக்கையில், நாம் சம்பவத்தை நிகழ்த்துபவர்களாய் இருக்க வேண்டும் என்றுள்ளார் ரோகித் ஷர்மா. அவர் கூறியுள்ளதாவது, “பிட்ச் எப்படி தயாரிக்கப்பட்டுள்ளது என்று…

டி-20 தொடரைக் கைப்பற்ற 165 ரன்கள் இலக்கு – வெல்லுமா பாகிஸ்தான்?

லாகூர்: பாகிஸ்தான் – தென்னாப்பிரிக்கா இடையிலான மூன்றாவது டி-20 போட்டியில், முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா, 165 ரன்களை பாகிஸ்தானுக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற பாகிஸ்தான்,…

இந்திய மண்ணில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் – அஸ்வின் புதிய சாதனை!

ச‍ென்னை: இந்திய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில், அதிக விக்கெட் எடுத்த பெளலர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின். இன்றைய டெஸ்ட் போட்டியில், மொத்தம் 5…

2ம் நாள் ஆட்டம் முடிவு – இங்கிலாந்தைவிட 249 ரன்கள் முன்னிலைப் ப‍ெற்ற இந்தியா!

சென்னை: சேப்பாக்கத்தில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டநேர நிலவரப்படி, இந்திய அணி, இங்கிலாந்தைவிட மொத்தமாக 249 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. தனது முதல்…