சொல்லிக்கொள்ளும் வகையில் கைகொடுக்காத குல்தீப் யாதவ்!
கடந்த டெஸ்ட் போட்டியில், வாஷிங்டன் சுந்தரால் 1 விக்கெட்கூட வீழ்த்த முடியவில்லை என்ற காரணத்தால், இரண்டாவது டெஸ்ட்டில் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டார். ஆனால், இந்த டெஸ்ட் போட்டியில்…
கடந்த டெஸ்ட் போட்டியில், வாஷிங்டன் சுந்தரால் 1 விக்கெட்கூட வீழ்த்த முடியவில்லை என்ற காரணத்தால், இரண்டாவது டெஸ்ட்டில் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டார். ஆனால், இந்த டெஸ்ட் போட்டியில்…
நான்காம் நாளின் பாதியிலேயே முடிந்துவிட்ட சென்னை இரண்டாவது டெஸ்ட்டில், சுழற்பந்துவீச்சு பெரியளவில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. சேப்பாக்கம் முதல் டெஸ்ட்டில், பிட்ச் முதல் 3 நாட்களில் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்காத…
சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 329 ரன்களை எடுக்க, பதிலுக்கு…
சென்னை: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், உணவு இடைவேளை வரையிலான நேரத்தில், வெறும் 116 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது இங்கிலாந்து. நேற்றைய நிலவரப்படி, 53…
சென்னை: இரண்டாவது டெஸ்ட் போட்டியில், சேப்பாக்கம் பிட்ச் குறித்து கருத்து தெரிவித்த இங்கிலாந்தின் மைக்கேல் வானின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார் ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்ன். இரண்டாவது டெஸ்ட்டில்,…
சென்னை: வெளிநாடுகளில் வேகப்பந்து வீச்சிற்கு சாதகமான பிட்ச் எங்களுக்கு வழங்கப்பட்டபோது, நாங்கள் அதற்காக யாரையும் குற்றம்சாட்டவில்லை என்றுள்ளார் இந்திய பந்துவீச்சாளர் அக்ஸார் படேல். தற்போது, சுழற்பந்து வீச்சுக்கு…
சென்னை: சமீபகாலமாக, தான் பேட்டிங்கில் காட்டிவரும் முன்னேற்றத்திற்கான காரணகர்த்தாவாக, இந்திய பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோரை குறிப்பிட விரும்புவதாக கூறியுள்ளார் இந்திய ஆல்ரவுண்டராக பரிணமித்துள்ள ரவிச்சந்திரன் அஸ்வின்.…
சென்னை: 482 ரன்கள் என்ற இலக்கை துரத்திவரும் இங்கிலாந்து அணி, 3ம் நாள் ஆட்டநேர முடிவில் 53 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இன்னும் 2 நாட்கள்…
சென்னை: சேப்பாக்கம் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 286 ரன்களுக்கு ஆட்டமிழந்து, இங்கிலாந்துக்கு 482 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அஸ்வின் இரண்டாவது இன்னிங்ஸில் சதமடித்தார். 3ம்…
சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், 2வது இன்னிங்ஸ் ஆடிவரும் இந்திய அணியில், கேப்டன் விராத் கோலி மற்றும் ஆல்ரவுண்டர் அஸ்வின் இருவருமே அரைசதம் அடித்துள்ளார்கள்.…