இங்கிலாந்தை வச்சு செய்யும் இந்தியா – 340 ரன்களை எட்டியது!
அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் இன்னிங்ஸில், இந்திய அணி பெரிய முன்னிலையை நோக்கி சென்று கொண்டுள்ளது. இன்றைய தினம் இந்திய அணி விக்கெட் எதையும் இதுவரை இழக்கவில்லை.…
அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் இன்னிங்ஸில், இந்திய அணி பெரிய முன்னிலையை நோக்கி சென்று கொண்டுள்ளது. இன்றைய தினம் இந்திய அணி விக்கெட் எதையும் இதுவரை இழக்கவில்லை.…
ஜெனிவா: சுவிட்சர்லாந்து ஓபன் பாட்மின்டன் தொடரின் அரையிறுதிக்கு, இந்தியாவின் சிந்து மற்றும் ஸ்ரீகாந்த் தகுதிபெற்றுள்ளனர். சுவிட்சர்லாந்தின் பஸல் நகரில் நடைபெறுகிறது இந்த சர்வதேச பாட்மின்டன் தொடர். இதில்,…
சண்டிகர்: இந்திய கிராண்ட் பிரிக்ஸ் தடகளத்தில், ஈட்டி எறிதல் பிரிவில், ஹரியானா வீரர் நீரஜ் சோப்ரா, புதிய தேசிய சாதனையைப் படைத்துள்ளார். இவர் ஏற்கனவே, ஈட்டி எறிதலில்…
அகமதாபாத்: “எனக்கு வீசப்படும் பந்தை கணித்து, அதற்கேற்ப செயல்படுவேன். அதுதான் எனக்கான ஆட்ட உத்தி” என்று பேசியுள்ளார் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பன்ட். இங்கிலாந்துக்கு…
வெலிங்டன்: டி-20 போட்டிகளில், 100 சிக்ஸர்களை அடித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் அந்த அணியின் கேப்டன் ஆரோன் பின்ச். நியூசிலாந்திற்கு எதிரான 4வது…
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில், தற்போது கேப்டனாக இருக்கும் டிம் பெய்னேவின் பதவி காலம் முடிந்தவுடன், ஸ்டீவ் ஸ்மித் அப்பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றுள்ளார் அந்த அணியின் முன்னாள்…
ஆக்லாந்து: நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது டி-20 போட்டியை, 50 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலிய அணி. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இத்தொடரில், ஆஸ்திரேலியா 1-2 என்ற…
ரிஷப் பன்ட் உடன் ஜோடி சேர்ந்த அஸ்வின், 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தவுடன், தனது முதல் இன்னிங்ஸில், இங்கிலாந்து எடுத்த 205 ரன்களை, இந்தியாவால் தனது முதல் இன்னிங்ஸில்…
அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில், ரிஷப் பன்ட் சதமடிக்க, சுந்தர் அரைசதம் அடிக்க, இந்திய அணி வலுவான முன்னிலையை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளது. இந்திய…
அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் 4வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் திணறி வருகிறது. இன்னும் 52 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில், 6…