நாளை துவங்குகிறது இந்தியா – இங்கிலாந்து டி20 தொடர்!
அகமதாபாத்: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி-20 தொடர் நாளை அகமதாபாத்தில் தொடங்குகிறது. இத்தொடரில், மொத்தம் 5 போட்டிகள் நடைபெறும். நாளை மாலை 7 மணிக்கு…
அகமதாபாத்: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி-20 தொடர் நாளை அகமதாபாத்தில் தொடங்குகிறது. இத்தொடரில், மொத்தம் 5 போட்டிகள் நடைபெறும். நாளை மாலை 7 மணிக்கு…
துபாய்: ஐசிசி வெளியிட்ட டெஸ்ட் பேட்ஸ்மென்களுக்கான தரவரிசையில், இந்தியாவின் ரிஷப் பன்ட் 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதற்கு முன்னர் 14வது இடத்திலிருந்த ரிஷப் பன்ட், 747 புள்ளிகளைப்…
அபுதாபி: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளுக்கு 545 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்துள்ளது. இரு…
ஆண்டிகுவா: இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியை, விண்டீஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று…
மும்பை: 2021ம் ஆண்டிற்கான ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரை மீண்டும் கைப்பற்றியுள்ளது சீன நிறுவனமான விவோ. இந்திய – சீன எல்லையில் ஏற்பட்ட பிரச்சினையால், உள்நாட்டில் ஏற்பட்ட சீன…
ஆண்டிகுவா: விண்டீஸ் அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 49 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 232 ரன்களை எடுத்துள்ளது. விண்டீஸில்…
ஐதராபாத்: இங்கிலாந்துக்கு எதிரான டி-20 தொடரில், ஷிகர் தவானை, ரிசர்வ் தொடக்க வீரராகவே வைத்திருக்க வேண்டும், அதாவது பெஞ்சில் அமர வைக்க வேண்டுமென்று ஆலோசனை கூறியுள்ளார் இந்திய…
அகமதாபாத்: இந்தாண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள டி-20 உலகக்கோப்பை தொடரில், இந்திய அணியே சாம்பியன் பட்டம் வெல்லும் என்று கணித்துள்ளார் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர். இந்திய அணி அனைத்துவித…
பனாஜி: கோவா மாநிலத்தில் நடைபெற்றுவரும் ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசன் இறுதிப்போட்டிக்கு கொல்கத்தா அணி தகுதிபெற்றுள்ளது. ஐஎஸ்எல் 7வது சீசன் கால்பந்து தொடர், தற்போது இறுதி கட்டத்தை…
ராய்ப்பூர்: சாலைப் பாதுகாப்பு உலக டி-20 கிரிக்கெட் தொடரில், இந்திய லெஜண்ட்ஸ் அணி, இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணியிடம் 6 ரன்களில் தோல்வியடைந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய…