வங்கதேசத்திற்கு எதிரான டி-20 தொடரை வென்ற நியூசிலாந்து!
ஆக்லாந்து: வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது டி-20 போட்டியையும் வென்றதன் மூலம், தொடரைக் கைப்பற்றியது நியூசிலாந்து அணி. மொத்தம் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடர், இரு அணிகளுக்கு…
ஆக்லாந்து: வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது டி-20 போட்டியையும் வென்றதன் மூலம், தொடரைக் கைப்பற்றியது நியூசிலாந்து அணி. மொத்தம் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடர், இரு அணிகளுக்கு…
ஆண்டிகுவா: இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், விண்டீஸ் அணி, தனது முதல் இன்னிங்ஸில் 354 ரன்களை எடுத்தது. டாஸ் வென்ற இலங்கை, பெளலிங் தேர்வுசெய்த காரணத்தால்,…
லண்டன்: இங்கிலீஷ் கால்பந்து லீக்கில், முதல் பெண் நடுவராக செயல்படும் அரிய வாய்ப்பை பெற்றுள்ளார் ரெபக்கா வெல்ச். இவர், ஹர்ரோகேட் டவுன் மற்றும் போர்ட்வேல் ஆகிய இடங்களில்…
லாகூர்: இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் ரிஷப் பன்ட், வரும் காலங்களில், ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் எம்எஸ் தோனியின் சாதனைகளை முறியடிக்கக்கூடும் என்று ஆரூடம் தெரிவித்துள்ளார்…
டோக்கியோ: உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதிபெறுவதற்கான போட்டியொன்றில், மொத்தம் 14 கோல்களை அடித்து அசத்தியுள்ளது ஜப்பான் அணி. மங்கோலிய அணிக்கெதிராகத்தான் இந்த அதிரடியை நிகழ்த்தியுள்ளது ஜப்பான். ஆனால்,…
ஆண்டிகுவா: இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் முதல் இன்னிங்ஸில், விண்டீஸ் அணி 300 ரன்களைத் தாண்டியுள்ளது. நேற்று 200 ரன்களைத் தொடுவதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது…
புனே: தொடர்ச்சியாக 5 கோப்பைகளை வென்றுள்ள இந்திய அணி, அதன் சிறந்த காலக்கட்டத்தில் உள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளார் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.…
துபாய்: சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது விதிக்கப்பட்டுள்ள கொரோனா நடைமுறைகள், இந்தாண்டு ஜூலை மாதம் வரை தொடரும் என்பதால், கிரிக்கெட்டில் நியூட்ரல் அல்லாத நடுவர்களின் பங்களிப்பும் அப்படியே தொடரும்…
புனே: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் முடிவில், மூன்றாவது போட்டிக்கான மேன்-ஆப்-த-மேட்ச் விருது ஷர்துல் தாகுருக்கும், மேன்-ஆப்-த-சீரிஸ் விருது புவனேஷ்வர் குமாருக்கும் வழங்கப்படாதது குறித்து ஆச்சர்யம் எழுப்பியுள்ளார்…
கொழும்பு: தொழில்முறை கிரிக்கெட் ஒன்றில், 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை அடித்த முதல் இலங்கை வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் திசாரா பெரேரா. இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு…