மும்பை அணியில் இடம்பெற்ற மார்கோ ஜேன்சன் – விராத் கோலியை திணறச் செய்தவராம்..!
சென்னை: 14வது ஐபிஎல் சீஸன் முதல் போட்டியில், மும்பை அணியில், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 20 வயது இளம் வீரர் மார்கோ ஜேன்சன் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர்…
சென்னை: 14வது ஐபிஎல் சீஸன் முதல் போட்டியில், மும்பை அணியில், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 20 வயது இளம் வீரர் மார்கோ ஜேன்சன் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர்…
சென்னை: 14வது ஐபிஎல் சீஸன் முதல் போட்டி துவங்கியுள்ள நிலையில், மும்பை – பெங்களூரு மோதும் முதல் போட்டியில், டாஸ் வென்ற பெங்களூரு அணி, பெளலிங் தேர்வு…
சென்னை: மும்பை இந்தியன்ஸ் அணி ஒன்றும் வீழ்த்த முடியாத அணி இல்லையே! அனுபவம் வாய்ந்த, வலிமையான பேட்டிங் வரிசை உள்ள அணிதான் என்றாலும், நாங்களும் வலுவாகத்தான் இருக்கிறோம்…
சென்னை: டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு, வேறுவேறு விளையாட்டுப் பிரிவுகளில் மொத்தம் 7 தமிழர்கள் தகுதிபெற்றுள்ளனர். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள், வரும் ஜூலை & ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறவுள்ளது.…
சென்னை: இந்த ஆண்டு டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தைச் சேர்ந்த இளம்பெண் இளவேனில் வாலறிவன் தகுதி பெற்றுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து…
சென்னை: சிஎஸ்கே கேப்டன் எம்எஸ்.தோனிக்கு, இது கடைசி ஐபிஎல் தொடராக இருக்காது என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் அந்த அணியின் தலைமை நிர்வாக அதிகாரி விஸ்வநாதன். தற்போது 40…
ஆண்டிகுவா: உலகப் புகழ்பெற்ற ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட், ஐபிஎல் அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஆடையை அணிந்து புகைப்படம் வெளியிட்டுள்ளது சமூக வலைதளங்களில்…
சென்னை: கடந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே கேப்டன் எம்எஸ்.தோனி, எனக்கு வழங்கிய அறிவுரைகளான ஸ்லோ பவுன்ஸர் வீசுவது, அதிகமான கட்டர்களை வீசுவது போன்ற விஷயங்கள் மிகவும் பயனுள்ளவையாக…
சென்னை: கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், நாளை சென்னையில் துவங்குகிறது 14வது ஐபிஎல் தொடர். 13வது ஐபிஎல் தொடர் முடிவடைந்து, அடுத்த 6 மாதங்களுக்குள் 14வது ஐபிஎல் தொடர்…
சென்னை: உலகம் முழுவதும் உள்ள ஐபிஎல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஐபிஎல் 14வது சீசன் நாளை (9ம் தேதி) சென்னையில் தொடங்குகிறது. இதற்கிடையில், நாடு முழுவதும் கொரேனா…