ரூ.1500 கோடி நிதி திரட்ட ‘முனிசிபல் பத்திரங்களை’ வெளியிட திட்டமிட்டுள்ளது சென்னை மாநகராட்சி
சென்னை: சென்னை மாநகர வளர்ச்சி திட்டங்களுக்காக ரூ.1500 கோடி நிதி திரட்ட சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, முனிசிபல் பத்திரங்களை வெளியிட திட்டமிட்டு உள்ளது.…