கடந்த இரு ஆண்டுகளில் ரூ.55,575 கோடி ஜிஎஸ்டி வரிஏய்ப்பு – 20 ஆடிட்டர்கள் உள்பட 719 பேர் கைது!
டெல்லி: கடந்த 2 ஆண்டுகளில் நாடு முழுவதும் ரூ.55,575 கோடி ஜிஎஸ்டி வரிஏய்ப்பு நடைபெற்று உள்ளதாகவும், இதன் காரணமாக 719 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் மத்திய…