Category: வர்த்தக செய்திகள்

அந்நிய நேரடி முதலீடு பெற்றுள்ளதில் தமிழ்நாடு 3-வது இடம்!

சென்னை: அந்நிய நேரடி முதலீடு பெற்றுள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 3-ஆவது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பா் காலகட்டத்தில் அந்நிய நேரடி…

இந்தியாவில் இருந்து தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் இந்திய வங்கிகளுக்கு கடன்பட்டுள்ள தொகை ரூ.58,082 கோடி! நாடாளுமன்றத்தில் தகவல்…

டெல்லி: இந்தியாவில் இருந்து தப்பியோடியவர் உள்பட 15 பொருளாதார குற்றவாளிகள், இந்திய வங்கிகளுக்கு கடன்பட்டுள்ள தொகை ரூ.58,082 கோடி என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற…

தமிழகத்திற்கு வரும் நிறுவனங்கள் வெளிமாநிலத்திற்கு செல்வதாக சிலர் செய்திகளை உருவாக்குகின்றனர்! கோவை முதலீட்டாளர் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை

கோயம்புத்தூர்: தமிழகத்திற்கு வரும் நிறுவனங்கள் வெளிமாநிலத்திற்கு செல்வதாக சிலர் செய்திகளை உருவாக்குகின்றனர், ஆனால், தமிழ்நாட்டில் 80% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நிறுவனங்களாக மாறுகின்றன கோவை முதலீட்டாளர் மாநாட்டில் முதலமைச்சர்…

கோவையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 1லட்சம் வேலைவாய்ப்பு வழங்கும் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது…

கோவை: கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடந்த புரிந்துணர்வு ஒப்பந்ததில் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக 43 ஆயிரம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டது. மொத்தம்…

தமிழ்நாட்டின் ஏற்றுமதி ரூ.2.25 கோடியாக அதிகரிப்பு!

சென்னை: தமிழ்நாட்டின் ஏற்றுமதி ரூ.2.25 கோடியாக அதிகரித்து இருப்பதாக, இந்திய ஏற்றுமதி நிறுவனங்களில் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டின் ஏற்றுமதி நடப்பு நீதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர்…

ANSR நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்! 10ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களின் வளர்ச்சியை விரைவுபடுத்திட ANSR நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நிறுவனம் (Guidance Tamil…

ஜப்பானுக்கே நாமதான் முன்னோடி! அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பெருமிதம்

சென்னை: ஜப்பானுக்கே நாமதான் (சென்னை) முன்னோடி என கூறிய தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா , இந்தியாவில் விற்பனையாகும் மின்சார வாகனங்களில் 70% இருசக்கர மின்சார…

பணமோசடி வழக்கு: அனில் அம்பானியின் 3000 கோடி மதிப்புள்ள 40க்கும் மேற்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை…

மும்பை: பணமோசடி வழக்கு தொடர்பாக பிரபல தொழில்அதிபர் அனில் அம்பானியின் 3000 கோடி மதிப்புள்ள 40க்கும் மேற்பட்ட சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது . தொழிலதிபர் அனில்…

தமிழ்நாட்டில் மீண்டும் உற்பத்தியை தொடங்குகிறது ஃபோர்டு கார் நிறுவனம்! முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம்…

சென்னை: தமிழ்நாட்டில் ஃபோர்டு நிறுவனம் மீண்டும் கார் உற்பத்தியை தொடங்க உள்ளது. இதற்காக தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அரசுடன் ரூ.3,250 கோடி…

AI வளர்ச்சியால் $5 டிரில்லியன் மதிப்பீட்டை எட்டிய முதல் நிறுவனம் என்ற பெருமையைப் பெற்றது Nvidia

அமெரிக்காவின் காலிஃபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் முன்னணி AI தொழில்நுட்ப நிறுவனமான என்விடியா (Nvidia) உலகில் முதல் முறையாக $5 டிரில்லியன் சந்தை மதிப்பை எட்டிய நிறுவனம்…