பிரிட்டனில் கோவிட் தடுப்பூசியால் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக இழப்பீடு கேட்டு 14,000 பேர் விண்ணப்பம்…
கோவிட் தடுப்பூசிகளால் ஏற்படும் தீங்குகளுக்காக பிரிட்டனில் கிட்டத்தட்ட 14,000 பேர் இழப்பீடு கேட்டு அரசாங்கத்திடம் விண்ணப்பித்துள்ளதாக புதிய புள்ளிவிவரங்கள் வெளியாகி உள்ளது. பக்கவாதம், மாரடைப்பு, ஆபத்தான இரத்தக்…