Category: மருத்துவம்

‘சர்க்கோ’ : பட்டனை அழுத்தினால் மரணம்… கருணைக் கொலைக்கு உதவும் நவீன தொழில்நுட்பம்… ஸ்விசர்லாந்தில் விரைவில் அறிமுகம் ?

உலகின் பல்வேறு நாடுகளில் கருணைக் கொலை விவாதப் பொருளாகவே உள்ள நிலையில் கருணைக் கொலைக்கு உதவும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள கருவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ…

பெற்றோர்களே கவனம்: தொண்டையில் ‘நூடுல்ஸ்’ சிக்கி 4வது படிக்கும் குழந்தை உயிரிழப்பு…

இடுக்கி: 4ம் வகுப்பு படித்து வந்த பெண் குழந்தையின் தொண்டையில் ‘நூடுல்ஸ்’ சிக்கி உயிரிழந்த சம்பவம் கேரள மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. இது பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

உயிரணுக்களின் வயதை குறைக்கும் பரிசோதனையில் குறிப்பிடத்தகுந்த வெற்றி…

மனிதனின் வயது மற்றும் உயிரியல் வயது தொடர்பான ஆராச்சியாளரான டாக்டர் ஸ்டீவ் ஹார்வர்த் உயிரியல் வயதை குறைக்கும் சோதனையில் வெற்றிபெற்றுள்ளார். ஒருவரது வயது எவ்வளவு என்று கேட்டால்,…

உலகின் முதல் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றி கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மூலம் மனிதனுக்கு பொருத்தப்பட்டது…

உலகின் முதல் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றி கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மூலம் மனிதனுக்கு பொருத்தப்பட்டது. சீன மருத்துவமனை ஒன்றில் மூளைச் சாவடைந்த ஒரு நோயாளிக்கு…

பெற்றோர்களே கவனம்:.5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்..

சென்னை: நாளை தமிழ்நாடு முழுவதும் போலி சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில், 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலி சொட்டு போடப்படும். இந்த முகாம்…

பிரபல நிறுவனங்களின் மருந்துகள் சுண்ணாம்பு தூளில் தயாரிப்பு? 5 பேர் கைது – பரபரப்பு தகவல்கள்! வீடியோ….

ஐதராபாத்: பிரபலமான நிறுவனங்களின் பெயர்களில் தயாரிக்கப்படும் மருந்துகளில் சுண்ணாம்பு தூள், செங்கல் தூள் கலக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த போலி மருந்துகளை உத்தரகாண்ட் நிறுவனம் ஐதராபாத்…

மார்ச் 3ந்தேதி தமிழ்நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்!

சென்னை: தமிழகம் முழுவதும் மார்ச் 3ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. குழந்தைகள் போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாத நோய்களை தடுக்கும்…

புற்றுநோய் சிகிச்சைக்கு 100 ரூபாயில் மாத்திரை… டாடா ஆராய்ச்சி மையம் புதிய முயற்சி வெற்றி…

புற்றுநோய் மீண்டும் வருவதைத் தடுக்கக்கூடிய மாத்திரையை மும்பையில் உள்ள இந்தியாவின் முதன்மையான புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை மையமான டாடா இன்ஸ்டிடியூட் கண்டுபிடித்துள்ளது. 10 ஆண்டு ஆராய்ச்சியின்…

மருந்துச் சீட்டில் பெரிய எழுத்துகளில் எழுத வேண்டும்… மருத்துவர்களுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு…

மாத்திரைகளின் பெயர்களை கட்டாயம் கேபிடல் லெட்டரில் எழுத வேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இந்திய மருத்துவக் கவுன்சில் விதிகளின்படி மருத்துவர்கள் மருந்து சீட்டுகளை தெளிவாக…

திருமணத்துக்கு முன் வசீகரிக்கும் புன்னகைக்காக பல் சிகிச்சை எடுத்துக்கொண்ட ஹைதராபாத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞர் மரணம்

ஹைதராபாத்தைச் சேர்ந்த ஜூப்ளி ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் லக்ஷ்மி நாராயண விஞ்சம். 28 வயதான இவருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் தனது பல் அமைப்பை…