Category: நெட்டிசன்

அர்பஜன் சிங் தனது ரசிகர்களுக்கு அளித்துள்ள தமிழ் டிவிட்

சென்னை பிரபல கிரிக்கெட் வீரர் மீண்டும் தமிழில் டிவிட்டர் பதிவு இட்டுள்ளார் பிரபல கிரிக்கெட் வீரரான அர்பஜன் சிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களில் ஒருவர்…

பெற்றால் தான் பிள்ளையா ; வேத் விசாகனுடனான பந்தம் …!

ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாவிற்கு விசாகனுக்கும் கடந்த வாரம் இரண்டாவது திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போதும், எடுக்கப்பட்ட புகைப்படங்களை ரசிகர்கள் ஆர்வமாக சமூகவலைதளங்களில் பகிர்ந்தனர். குறிப்பாக சவுந்தர்யா…

வைரலாகும் அஞ்சலியின் வெயிட் லிப்டிங் செய்யும் வீடியோ….!

‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அஞ்சலி, தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து வந்தார். தற்போது அஞ்சலி, உடல் எடையை குறைக்கும் முயற்சியிலும்…

அரைகுறை ஆங்கில இந்தியர் : ஆதரவளித்த அமைச்சர் : டிவிட்டரில் பாராட்டு மழை

டில்லி மலேசியா வாழ் இந்தியர் ஒருவர் அரைகுறை ஆங்கிலத்தில் எழுதியவருக்கு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் அயல்நாடுகளில் வசிப்போர் டிவிட்டர் மூலம் மத்திய…

ஜிம்மில் ஓர்க் அவுட் செய்யும் நிவேதா தாமஸ்…!

சசிகுமாரின் ‘போராளி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வரும் நடிகை நிவேதா தாமஸ் தொடர்ந்து தெலுங்கு மலையாளம் என…

பொள்ளாச்சி சம்பவம் குறித்து வீடியோ பதிவிட்ட அதுல்யா.!

பொள்ளாச்சியில் 20 பேர் கொண்ட கும்பல் சமூகவலைத்தளங்களை தவறான வழியில் பயன்படுத்தி கல்லூரி, பள்ளி மாணவிகள் என 200க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி அவர்களை கொடூரமாக பாலியல்…

ட்விட்டரில் டிரெண்டான சிவகார்த்திகேயனின் ஹீரோ….!

சிவகார்த்திகேயனின் எஸ்கே15 ஆவது படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு ஹீரோ என்று டைட்டில் வைத்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. பிஎஸ் மித்ரன்…

பத்மஸ்ரீ விருதை பெற்ற பிரபுதேவா…!

நேற்று பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்றது. தேர்ந்தெடுக்கபட்டவர்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந் விருது வழங்கினார். மொத்தம் 58…

இதுக்கும் ப்ரூஃப் கேக்காதீங்க … கொந்தளிக்கும் சின்மயி

தமிழகத்தையே பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது பொள்ளாச்சி, கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளை, சில காம கொடூரர்கள், சீரழித்த சம்பவம். இப்படி செய்தவர்களை ஜாமினில் விடுத்துள்ளது மேலும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.…

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில், பொள்ளாச்சி ஜெயராமன், காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் முரண்பட்ட தகவல்கள்

நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தை வெளிக் கொண்டு வந்ததே நான்தான் பாதிக்கப்பட்ட பெண் தரப்பு அணுகியதை தொடர்ந்து…